Saturday, March 19, 2016

சமூக எழுச்சிக்கான அல்லது மாற்றத்திற்கான இஸ்லாத்தின் செயற்திட்டம்-02 எம்.என்.இக்ராம்

ikrammn@gmail.com
அறிமுகம்
சமூக எழுச்சி அல்லது மாற்றம் குறித்து பேசும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னுமோர் விடயம் காணப்படுகிறது.அது,இந்த விடயத்தில் ஆர்வம் காட்டுவோர் அல்லது ஈடுபடுவோர் தாம் ஏற்படுத்த விரும்புகின்ற மாற்றம் அல்லது எழுச்சி குறித்த முழுமையான வடிவத்தை அல்லது வரைபடத்தை எந்தளவு தூரம் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்ற விடயம்.சாதாரணமாக ஒரு சிறிய காரியம் அல்லது பயணம் மேற் கொள்பவரிடமே இந்தத் தெளிவு மன வரைபடமாக இல்லாத போது அவரது காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதில் பல இடர்பாடுகளை எதிர் கொள்வார்.ஒரு பயணத்தை மேற் கொள்பவர் பல திக்குகளிலும் திசை மாறி சுற்றிவருவார்.
இந்த வெளிப்பாட்டை நாம் சமூக மாற்றத்திற்காக உழைக்கின்ற செயற்களங்களிளே தெளிவாகக் காண்கிறோம்.இந்தத் தெளிவை சரியாக பெற்ற அணி குறி்த்த ஒரு காலப்பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நோக்கி பயணிப்பதைக் காண்கிறோம்.அப்படி தெளிவற்ற அணி குறித்த ஒரு வட்டத்தில் செக்குப் போன்று சுற்றிச் சுற்றி இருந்துவிட்டு,அதற்கப்பால் நகர முடியாத போது ஆளுக்கொரு சிந்தனையையும் நாளுக்கொரு திட்டத்தையும் வகுத்து வகுத்து,காலத்தையும் வளத்தையும் சில நியாயங்களை சொல்லிக் கொண்டு வீணடிப்பதைக் காண்கிறோம்.
சமூக விவகாரங்கள் குறித்து சிந்திப்பவர்களுள் பெரும்பாலானவர்கள் உணர்வு பூர்வமானவர்கள்.சமூகத்தின் நிலை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருப்பர்.அதனை மாற்றுவதற்காக செயற்பட வேண்டும் என தூய்மையாக விரும்புவர்.எனினும் சமூகத்தின் நிலை,அதனை மாற்றுவதற்கான முறை,அதற்கான உழைப்பு என்பன குறித்து அறிவு பூர்வமாக சிந்திக்கவோ,திட்டமிடவோ முனைய மாட்டார்கள்.இவர்கள் பல போது சமூக எழுச்சிக்கு தடையான செயல்களை செய்பவர்களாக மாறிவிடுவர்.
இன்னுமோர் சாரார் இருப்பர்,அவர்கள் சமூக விவகாரங்கள்,அதன் நிலைகள் குறித்து அறிவதிலும் அதனுடன் தொடர்புபட்ட வகையில் வாசிப்பதிலும் சிந்திப்பதிலும் ஈடுபடுவர்.எனினும்,அது குறித்து விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்வதற்கோ,அதனடியாக வரும் தீர்மானத்தை வைத்து செயற்படவோ முனைய மாட்டார்கள்.இவர்கள் சமூக எழுச்சிக்கான செயற்பாடுகளை அதிகம் விமர்சிப்பவர்களாகவும்.அதனை எப்போதுமே கருப்புக் கண்ணாடியால் நோக்குபவர்களாகவுமே இருப்பர்.இவர்களும் கூட எழுச்சிக்கு தடைக்கற்களாக மாறிவிடுவர்.
இன்னுமோர் சாரார் இருப்பர் அவர்கள் விவகாரங்களை ஆய்வு பூர்வமாக அனுகுவதுடன் அதற்காக செயற்படவும் செய்வார்கள்.என்றாலும் அவர்களது செயற்பாட்டிற்கும் சமூகத்தின் யதார்த்தமான நிலைக்கும் இடையில் பெரும் இடைவெளி நிலவும்.இவர்களது ஆய்வுகளும் செயற்பரப்பும் தத்துவார்த்த வெளியில் சுழுன்று கொண்டிருக்கும்.
அடுத்த சாரார்தான் யதாரத்தமாக விடயங்களை அனுகி நடைமுறை உலகில் தொடர்ச்சியாக செயற்படக் கூடியவர்கள்.இவர்களால்தான் சமூக மாற்றங்களும் எழுச்சிகளும் சாத்தியப்படுகின்றன.இவர்கள் தொடர்ந்தேர்ச்சியாக சிந்தித்துக் கொண்டும் செயற்பட்டுக் கொண்டுமிருப்பர்.
இந்த விடயத்தை இமாம் ஹஸனுல் பன்னா அவரகள் தனது றஸாஇலில் பின்வருமாறு விளக்குகிறார்
“பேச்சுக்குரிய களம் கற்பனைக்குரிய களத்தைப் பார்க்கிலும் வேறுபட்டது,செயற்பாட்டுக்குரிய களம் பேச்சுக்குரிய களத்தைப்பார்க்கிலும் வேறுபட்டது,போராட்டத்துக்குரிய களம் செயற்பாட்டுக்குரிய களத்தைப் பார்க்கிலும் வேறுபட்டது.சரியான போராட்டக் களம் தவறான போராட்டக் களத்தைப் பார்க்கிலும் வேறுபட்டது.அதிகமானவர்களுக்கு கற்பனை பண்ண முடியும்,எனினும் உள்ளத்தில் தோன்றும் அனைத்துக் கற்பனைகளையும் வார்த்தைகளாக வடிக்க முடியாது.அதிகமானவர்களுக்கு பேச (கதையாடல்)முடியும்.எனினும் செயற்பாட்டின் போது இந்த அதிகமானோரில் குறைந்த தொகையினரே நின்று பிடிப்பர்,இந்த சிறு தொகையில் அதிகமானோருக்கு செயற்பட முடியுமெனினும் அவர்களில் சொற்ப தொகையினரே கடினமான போராட்ட வாழ்வினதும்,தொடர்ந்த செயற்பாட்டினதும் சுமைகளை சுமப்பர்.இந்த தேர்ந்த சிறு தொகைப் போராளிகளும் கூட அல்லாஹ்வின் பராமரிப்பு இல்லாது போனால் பாதையை தவர விட்டு இலக்கை அடைந்து கொள்ள முடியாது போவர்”
குறைந்த இழப்பில் கூடிய விளைவை கொண்டு தரும் தேர்ந்த போராட்டமாக சமூக மாற்றத்திற்கான அல்லது எழுச்சிக்கான செயற்பாடு மாற வேண்டுமாயின் அது பற்றிய சரியான தெளிவுடன் குறித்த செயற்பாட்டை கொண்டு செல்லும் அணி காணப்பட வேண்டும்.அந்த வகையில் முதலில் சமூக மாற்றம் தொடர்பில் பேசும் போது நாம் பயன்படுத்தும் சில சொற்பிரயோகங்கள் பற்றிய தெளிவை முதலில் பெற்றுக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.
1. சமூக எழுச்சி அல்லது மாற்றம் என்றால் என்ன?
சமூக எழுச்சி அல்லது மாற்றம் குறித்து பேசும் போது நஹ்ழா(எழுச்சி),ஸஹ்வா(எழுச்சி),தஃயீர்(மாற்றம்),இஸ்லாஹ்(சீர்திருத்தம்),தஜ்தீத்(புணர் நிர்மானம்) போன்ற பிரயோகங்கள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.உண்மையில் இந்த சொற்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட செயன்முறைப் பரப்பபை கொண்டதாகக் காணப்படுகிறன.
‘நஹ்ழா’ என்ற சொல் மொழி ரீதியாக பலம்,சக்தி,அதிக இயக்கம்,எழுந்து நிற்றல்,முன்னோக்கிச் செல்லல் போன்ற கருத்துக்களை குறிக்கும்.லிஸானுல் அரப் இதனை குறித்த ஓரிடத்திலிருந்து எழுந்து செல்லல் என குறிப்பிடுகிறது.அதாவது ஒரு நிலையிலிருந்து இன்னோர் நிலைக்கு நகருதல்,இடத்தையும் தோற்றத்தையும் மாற்றுதல் என குறிப்பிடலாம்.அதனை தேங்கி பின்னடைந்திருந்த நிலைக்குப் பிறகு எழுந்து முன்னோக்கிச் செல்லுதல் எனக் கொள்ளமுடியும்.எனவேதான் இதனை நாம் தமிழில் எழுச்சி எனக் குறிப்பிடுகிறோம்.நாம் எழுச்சி எனக் குறிப்பிடும் போது அது மனவெழுச்சி,கிளர்ச்சி நிலை என்பதற்கப்பால் செயற்பரப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடு என்பதனை இங்கு தெளிவாக விளங்கிக் கொள்கிறோம்.அந்த வகையில் ஒரு சமூகம் தான் இருக்கின்ற பின்தங்கிய நிலையிலிருந்து எதிர்பார்க்கப்படும் சிறந்த நிலையை நோக்கி செல்வதற்காக அதனது சிந்தனை,செயற்பாடு,பலம் என அதன் தற் போதைய நிலையிலிருந்து மாறிச் செல்கின்ற,எழுந்து கொள்கின்ற செயற்பாட்டையே நாம் இங்கு எழுச்சி என்கிறோம்.
இங்கு இந்த சொல்லை நாம் பயன்படுத்தும் போது இன்னுமோர் பின்னணியையும் விளங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பிரயோகம் ஐரோப்பாவில் கி.பி14ம் நூற்றாண்டு முதல் கி.பி 17 வரை ஏற்பட்ட கிறிஸ்த்தவத்தின் அடக்கு முறைக்கெதிரான அறிவியல் எழுச்சியை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டதாகும்.இந்த வகையில் 'எழுச்சி' என்பதனை மதத்தை விட்டு தூரமான சிந்தனா ரீதியான செயற்பாடாகவும் மற்றும் நடைமுறையிலுள்ள அனைத்தையும் புறக்கணிக்கும் செயற்பாடாகவும் என ஐரோப்பிய பின்னணியில் நோக்குவதுண்டு.
நாம் இங்கு இந்த சொல்லை பிரயோகிப்பது இஸ்லாமிய பின்புலத்திலிருந்தாகும்.இதனை அறிஞர் மாலிக் பின் நபி, கலாநிதி ஜாஸிம் ஸுல்தான்,அப்துல் ஹமீத் அல்-கஸ்ஸாலி…போன்ற இஸ்லாமிய எழுச்சி செயற்பாட்டை ஆய்வு ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நோக்கிய பலரும் இஸ்லாத்தின் சமூக மாற்ற வேலைத்திட்டத்தை குறிப்பதற்காக இஸ்லாமிய பின்புலத்திலிருந்து பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த சொல்லைப் பற்றி பேசும் போது,இதே கருத்தில் முற்றிலும் இஸ்லாமிய பின் புலத்திலிருந்து பாவிக்கப்படுகின்ற 'ஸஹ்வா' என்ற சொல்லையும் இங்கு தொடர்பு படுத்தி விளங்கிக் கொள்வது பொருத்தமாகும்.இஸ்லாமிய எழுச்சியை குறிப்பதற்கான இந்தப் பிரயோகம் 20ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட ஒரு பிரயோகமாகும்.இது தூக்கத்திலருந்து விழித்தல்,போதையிலிருந்து விழித்தல்,வானில் மேக மூட்டமற்ற நிலை..என மொழி ரீதியாக கருத்துக் கொடுக்கிறது.இதனை பிரயோகத்தில் நவீன காலத்தில் முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய ரீதியாக எழுச்சியடைந்தமையை குறிக்க பயன்படுத்துவர்.அப்படி பயன்படுத்துவோரில் பலர் அவ்வெழுச்சியை இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹாபின் செயற்பாட்டிலிருந்து துவங்குவர்.சிலர் அதனை இஸ்லாமிய எழுச்சி சர்வதேச ரீதியாக சமூகமயப்படத்துவங்கிய 1970 பதுகளிலிருந்து துவங்குவது பொருத்தம் எனக் குறிப்பிடுவர்.இன்னும் சிலர் இச்சொல் எழுச்சி செயற்பாட்டை மொத்தமாக குறிக்க பொருத்தமற்றது என மொழி ரீதியான பிரயோக நிலையிலிருந்து குறிப்பிடுவர்.இது எழுச்சி செயன் முறையின் ஆரம்ப செயல் நிலை என எழுச்சி செயற்பாட்டை ஆய்வு ரீதியாக விளக்க முற்பட்டவர்கள் இதனை அடையாளப்படுத்துவர்.ஸஹ்வா என்ற பிரயோகத்தை ஆரம்ப செயல் நிலையாக பார்ப்பதே அதன் மொழி ரீதியான உள்ளடக்கத்தை வைத்துப் பார்க்கும் போது பொருத்தமானதாகும். எனினும் இஸ்லாமிய இலக்கியப் பரப்பில் இச் சொல் நஹ்ழா என்ற சொல் குறிக்க வருகின்ற பரப்பை குறிப்பதற்காக பெருமளவில் பாவிக்கப்பட்டுள்ளது என்பதனை நாம் இங்கு மனதில் கொள்வதுவும் அவசியமாகும்.
அடுத்து இப்பரப்பில் பயன்படுத்தப்படும் சொற்பிரயோகம்தான் ‘தஃயீர்’ என்ற சொல்.இது,ஒன்றை ஒரு நிலையிலிருந்து இன்னோர் நிலைக்கு மாற்றுதல்,இதற்கு முன்னர் இல்லாத ஒன்றை ஏற்படுத்தல்,ஒன்று சீர் பெறுவதற்காக இருக்கின்ற நிலையை மாற்றி வைத்தல் போன்ற பொருள்களைக் கொடுக்கும்.இங்கு,இந்த சொல் மாற்றம் எனும் போது ஒன்றின் அடிப்படை அப்படியே இருக்க தோற்றம் மாறுவதையும் குறிக்கும்.அதே போல் ஒன்று முழுமையாக மாற்றத்துக்குட்படுவதையும் குறிக்கும்.இந்த இரண்டு கருத்தையும் குறிக்கும் வகையில் குர்ஆன் இச் சொல்லை பாவித்துள்ளது.சமூகமாற்றத்திற்கான அடிப்படை விதியை குர்ஆன் இச் சொல்லை பயன்படுத்தியே விளக்குகிறது.“அல்லாஹ் ஒரு சமூகம் தன்னைத் தானே மாற்றாதவரை அவர்களை மாற்றமாட்டான்”.இந்தச் சொல்லும் சமூக எழுச்சி அல்லது மாற்றம் என்ற பரப்பில் காணப்படும் செயன்முறைத் தொடரில்(Process) ஒரு பகுதியை குறிக்கின்றது.எனினும் மொத்தச் செயன்முறையும் ஏதோ ஒரு வகையில் மாற்றம் என்ற செயலுடன் தொடர்புருவதால் மொத்தமாகவும் இதனைப் பயன்படுத்த முடியுமெனினும் ஒரு போதாமை உணரப்படவே செய்கிறது.ஏனெனில் சில மாறா அடிப்படைகளும்,மாற்றத்தை வேண்டாத பகுதிகளும் சமூக எழுச்சிச் செயன்முறையில் காணப்படலாம்.
அடுத்து,‘இஸ்லாஹ்’ என்ற சொல்லும் ‘தஜ்தீத்’என்ற சொல்லும் இப்பரப்பில் பயன்படுத்தப் படும் பிரயோகங்களுள் முக்கியமானவையாகும்.இஸ்லாஹ் என்ற சொல் பஸாத்(சீர் கேடு)என்பதன் எதிர் பதமாகும்.இது ஒன்றை சீர்படுத்தல்,ஒன்றிலிருக்கும் சீர்கேடுகளை,மோசமானவற்றை அகற்றல்,ஒன்றின் சீரான நிலையை தொடர்ந்து பேணல்,ஒன்றை சிறப்பாக தயார்படுத்தல்… எனப் பொருள்படும்.இது இரண்டு விடயங்களுக்கிடையிலான அல்லது இருவருக்கிடையிலான பொருத்தப் பாடின்மைகளை நீக்குதல் என்ற கருத்தில் இருவருக்கிடையே அல்லது இரண்டு விடயங்களுக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தி வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.இந்தப் பின்னணியில் குர்ஆனும் இச் சொல்லை சமூக சீர் திருத்த செயற்பாடு,இருவருக்கிடையே சமரசம் செய்தல்..போன்ற கருத்துக்களில் பயன்படுத்தியுள்ளது.இதனையும் எழுச்சி செயன்முறையில் காணப்படும் ஒரு தன்மை வாய்ந்த செயற்பரப்பை குறிக்கும் ஒரு சொல்லாகக் காணலாம்.அடுத்து இதனுடன் தொடர்பாக குறிப்பிடப்படும் அடுத்த சொற்பிரயோகம்தான் தஜ்தீத் எனும் புதுப்பித்தல், புணரிநிர்மாணம் செய்தல்,பழமைப்பட்டு,இத்துப்போன நிலையிலிருந்து அடிப்படை நிலைக்கு கொண்டுவருதல்…என்ற கருத்தைக் கொடுக்கும் சொல்லாகும்.இந்த சொல் மார்க்கத்தை புணர் நிர்மாணம் செய்தல் என்ற கருத்தில் நேரடியாக ஹதீஸில் பாவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியப் பரப்பில் மார்க்கத்தின் சிந்தனா,பிரயோக நிலைகளில் வருகின்ற தொய்வினை நீக்கி பழைய நிலைக்கு செம்மைப்படுத்தல் என்ற பரப்பில் பாவிக்கப்பட்டுள்ளது.இது பெரும்பாலும் மார்க்கத்தின் பிரயோக நிலைச் சிந்தனைகளில் ஏற்படுத்தப் படும் கால இடப் பொருத்தமான மாற்றங்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது என சிலர் கருதுவர்.இன்னும் சிலர் இது மொத்த மாற்றப்பரப்பையும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது எனக் குறிப்பிடுவர்.
இதேபோன்று,இஹ்யாஉ(உயிர்ப்பித்தல்),இஆததுல் பினாஃ(மீளக் கட்டியெழுப்பல்),தன்மியா(அபிவிருத்தி)…போன்ற சொற்களும் இப்பரப்பில் பயன்படுத்தப்படுகின்றன.எனினும் நஹ்ழா என்பதன் மூலம் நாடப்படும் எழுச்சி என்ற பிரயோகம்,அதனுடன் தொடர்பான அனைத்துப் பிரயோகங்களையும் ஒன்று சேர்த்துக் கருத்துக் கொடுப்பதை அவதானிக்கலாம்.
இங்கு நாம் பேச வருகின்ற தலைப்பை புரிந்து கொள்ள இந்த பிரயோகங்களை விளங்கிக் கொள்வது அவசியமானதாகும்.காரணம் மொழி சிந்தனைகளையும்,கருத்துக்களையும்,செயற்பாடுகளையும் வடிவமைக்கிறது.இந்தப் பிரயோகங்களை நாம் விளக்கியது போன்று மேலோடட்டமாக விளங்கும் போதே சமூக எழுச்சிப் பரப்பில் இடம் பெறும் வாதப் பிரதிவாதங்களின் பின் புலங்களை ஓரளவு விளங்கிக் கொள்ள முடியுமாக இருக்கும்.இங்கு நாம் இதனை விளக்கியமைக்கு, அத்தகைய வாதப் பிரதிவாதங்களுக்கு வெளியில் நின்று சரளமாக இத்தலைப்பை சாதாரண வாசகர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதுவும் ஒரு நோக்கமாகும். அதே நேரம் இப்பரப்பில் விவாதிப்பவர்கள் தெளிவுடன் இதனை அணுகுவதற்கு வசதியளிக்கும் என்பது அடுத்த நோக்கமாகும்.
உண்மையில் அல்-குர்ஆன் நபிமார்கள் மேற் கொண்ட பணியை விளக்க,தஃவா,இஸ்லாஹ்,ஜிஹாத்,கிதால்,தப்ஷீர்,தன்தீர்,அம்ரு பில் மஃரூப்,அன்நஹ்யு அனில் முன்கர்,தஃயீர்,தன்வீர்,ஸிராஜ்…என பல பிரயோகங்களை பயன்படுத்தியுள்ளது.இவை அனைத்தினூடாகவும் சிறந்ததோர் மனித நாகரிகத்தை கட்டியெழுப்ப அவர்கள் உழைத்தார்கள் என குர்ஆன் விளக்கும்.
அந்த வகையில்,இன்று உலக அளவிலும் சரி,தேசிய அளவிலும் சரி,சமூக மட்டத்திலும் சரி மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டம் ஒரு நாகரீகத்தை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடாகும்.அதனை நாம் சாதாரணமாக சிந்தனைகளை பேசுவதன் ஊடாகவோ,கருத்துக்களை வாதிப்பதனூடாகவோ மாத்திரம் செய்து விட முடியாது.அது ஒரு நாகரீகத்தை உருவாக்கும் பணி.மாலிக் பின் நபி தனது ஷுரூதுன் நஹ்லா என்ற நூலிலே,“தான் அந்த நூலை எழுதும் போது உடகார்ந்திருக்கும் அறையில் ஒரு சிலதைத் தவிர அனைத்துமே மேற்கு நாகரிகத்தின் உற்பத்திகளாகக் காணப்படுகின்றன.நாகரீகங்கள்தான் உற்பத்திகளை மேற் கொள்கின்றன.நாம் உற்பத்திகளால் நாகரீகங்களை வடிவமைக்க முடியாது.நாம் இன்னோர் நாகரிகத்திலிருந்து அனைத்தையும் வாங்க முடியாது.நாம் மனிதனையும் + மண்ணையும் + நேரத்தையும் வைத்து +2 இஸ்லாமிய மார்க்க சிந்தனை எனும் சாந்தைக் குழைந்து = நமது நாகரிகத்தை கட்டியெழுப்ப வேண்டும்.அதுதான் எமக்கான உற்பத்திகளை தரும் ” எனக் கூறுவது போன்று ஒரு பாரிய பணி.எனவே,அதனை மேற்கொள்வதற்கு ஒரு பாரிய வேலைத்திட்டம் தேவை.அது எப்படி அமையலாம் என்பதை அடுத்து வரும் அமர்வுகளில் கலந்துரையாடலாம், இன்ஷாஅல்லாஹ்.

சமூக எழுச்சிக்கான அல்லது மாற்றத்திற்கான இஸ்லாத்தின் செயற்திட்டம்-01 எம்.என்.இக்ராம்

ikrammn@gmail.com
ஆரம்பமாக
முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை இஸ்லாத்துடனான தனது உறவை சம்பிரதாய பூர்வமாக மட்டுப் படுத்திக் கொண்டு,தானுன்டு தனது வயிறும் வாழ்வுமுண்டு என்ற அளவில் சுருக்கிக் கொண்ட ஒரு சூழலில்,இஸ்லாத்திற்காக,அதன் இலக்குகளுக்காக செயற்பட முனைகின்ற போது,அதற்காக செயற்படும் கணக்கிடத்தக்க ஒரு சிலரும் இஸ்லாத்திற்காக உழைத்தல் என்பது எது?எப்படி என்ற தத்துவார்த்த சர்ச்சைகளுக்குள்ளால் இருந்து தசாப்தங்களாக வெளிவராத ஒரு சூழல் காணப்படுகிறது.இது சுபமானதா அல்லது அசுபமானதா என்பதற்கு அப்பால் இஸ்லாத்தின் இலக்குகளை நோக்கி எமது வாழ்வை வடிவமைப்பதில் ஒரு சிக்கலான சூழலை தோற்றுவித்துள்ளது எனக் குறிப்பிடலாம்.
இத்தகைய சிக்கலான சூழ்நிலை வரலாற்றில் பல கட்டங்களிலும் ஏற்பட்டதுண்டு.இத்தகைய சந்தர்ப்பங்களிலெல்லாம் தத்துவார்த்த வாதப்பிரதிவாதங்களைத் தாண்டி இஸ்லாத்தின் செயற்பரப்பை எளிமையான வடிவங்களால் விடுவித்த சீர்திருத்த செயற்பாடுகள்தான் நிலைபேறான மாற்றங்களை கொண்டு வந்திருப்பதைக் காணலாம்.இதற்கு உமர் இப்னு அப்துல் அஸீஸ்(றஹ்) அவர்களின் சீர்திருத்த முயற்சிகளையும் இமாம் ஹஸனுல் பன்னாவின் சீர்திருத்த முயற்சிகளையும் இரு வேறுபட்ட தளங்களில் இருந்து உதாரணமாகக் குறிப்பிட முடியும்.
இங்குதான் இஸ்லாத்திற்கான உழைப்பு எமது நாட்டைப் பொருத்த வரையில் ஒரு சிக்களில் கட்டுண்டு போயிருப்பதாக நாம் குறிப்பிடுகிறோம்.இதனை நாம் சிந்தனைச் சிக்கல் என்று குறிப்பிடுவதுவா?செயற்பாட்டுச் சிக்கல் என்று குறிப்பிடுவதுவா? என்பது விளங்கவில்லை.
இதனை இலகுவாகச் சொல்வதென்றால்,இஸ்லாத்திற்கான உழைப்பு அல்லது அதன் இலக்குகளை வாழ்வில் செயற்படுத்துவதற்கான உழைப்பு எங்கிருந்து துவங்கப் பட வேண்டும்?அது எதனை முதன்மைப்படுத்த வேண்டும்?அதன் பரப்பெல்லைகள் யாவை? என்பன பல தசாப்தங்களாக தத்துவாரத்த ரீதியாக இஸ்லாத்திற்காக உழைக்க முனையும் பலரும் எழுப்புகின்ற வினாக்கள்.இங்கு பிரச்சினை என்னவென்றால்,இந்த வினாக்களுக்கு பலரும் புத்தகங்களின் பக்கங்களிலிருந்து விடை தேட முயன்று ஈற்றில் சலித்துப் போய் விடை தெரியா பரப்பில் உலாவிக் கொண்டிருப்பர் அல்லது களத்திருந்து ஓய்ந்து போவர்.
இங்கு இஸ்லாத்தினை முன்நிறுத்தி உழைத்த பலரதும்,பல அமைப்புகள் நிறுவனங்களதும் அனுபவங்களை கோர்த்துப் பார்க்கின்ற போது,எல்லோரும் ஒன்றுபடுகின்ற ஒரு புள்ளியை நாம் இணம் காண முடியுமாக இருக்கிறது.அதுதான் இஸ்லாமிய ஆளுமைப் பிரச்சினை என்பது.இதனை சரியாகச் சொல்வதென்றால்,எல்லாரும் சொல்கிறார்கள்தான் ஆனால்,அவரது வாழ்வில் அதனைக் காண முடியவில்லை என்ற அங்களாய்ப்பு.இது இதனை உணர்கின்றவர்களிடத்திலுமிருக்கிறது.உணராதாரிடமும் உள்ளது.இதனை இன்னோர் வடிவில் சொன்னால் பிறழ்வாளுமைப் பிரச்சினை.
கசப்பாக இருந்தாலும் அனைவராலும் உணரப்படுகின்ற, பரிமாறப் படுகின்ற ஒரு முதன் நிலைப் பிரச்சினையாக இது காணப்படுகிறது.எனினும் அனைவரும் மிக இலகுவாக கடந்து போய் தமக்கான ஒரு சௌகரிய வட்டத்தில் வாழ்வதற்காக இதனை கிடப்பில் போற்று விடுகின்றனர்.இதனை மறப்பதற்கும் மறைப்பதற்கும் சிந்தனா, தத்துவ சர்ச்சையில் மூழ்கி மிதப்பதை ஆசுவாசமாகக் கருதுகின்றனர்.இதனால்,காலாகாலமாக இந்தப் பிரச்சினை அப்படியே இருந்து கொண்டிருக்கும் அதே வேலை இஸ்லாத்திற்கான உழைப்பும் ஒரு வட்டத்தைத் தாண்டி மேலே போகாமல் திண்டாடிக் கொண்டிருக்கும்.
இதனை அல்-குர்ஆன் மிக எளிமையாகக் குறிப்பிடுகிறது. “அல்லாஹ் ஒரு சமூகம் தன்னைத் தானே மாற்றாதவரை அவர்களை மாற்றமாட்டான்”.இந்தக் கருத்தை ஷஹீத் செய்யித் குதுப் அவர்கள் தனது ஹாதத் தீன் என்ற நூலில் குர்ஆனின் இதே எளிமையுடன் விளக்குகிறார்கள்.இஸ்லாம் என்பது மனித சமூகத்திற்கான தெய்வீக வழிகாட்டல்.அதனை மனிதர்கள் எவ்வளவு தூரத்திற்கு தம்மிலும்,தம்மைச் சூழவும்,தாம் வாழும் சூழலை,தமது சக்தியை,வளங்களை கருத்திற்கொண்டு பிரதிபலிக்கிறார்களோ அந்தளவிற்கு அது வெற்றி பெறும்.அதே நேரம் அதற்கான உழைப்பு என்பது அவர்களும் மார்க்கமும் சந்திக்கின்ற புள்ளியிலிருந்து ஆரம்பிக்கும்.அது அவர்கள் எந்த எல்லை வரை செல்கிறார்களோ அதுவரை அவர்களை அழைத்துச் செல்லும்.
இதுதான் எமது சமூக மாற்றத்திற்கான அல்லது சீர்திருத்தத்திற்கான அல்லது எழுச்சிக்கான வேலைப் பரப்பை அடையாளப்படுத்தும் எளிய வார்த்தைகள்.இங்கு வார்த்தை மேதமைகளோ,தத்துவார்த்த மயக்கங்களோ கிடையாது.செயற்பாட்டாளர்களுக்கான இடைவெளி மாத்திரமே காணப்படுகிறது.இங்குள்ள கேள்வி,ஒரு ஆரம்பப் பள்ளி ஆசானைப் போன்று பிள்ளைகளிடம் தானும் படித்து பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லிக் கற்பித்து அவர்களை சிக்களற்ற, வெளிப்படைத் தன்மையுள்ள ஆளுமைகளாய் வடிவமைக்கும் நிதானம் கொண்ட அந்த சிற்பிகள் யார் என்பதுதான்.

Wednesday, March 2, 2016

தாஈக்களின் கவனத்தை இழந்து நிற்கும் சமூக விவகாரங்கள் (18june2010மீள்பார்வை-200)-சில மாற்றங்கள் இருப்பினும் அன்று சொன்னவை இன்றும் பொருந்தும்-

அரசியலமைப்புச் சீர்திருத்தம், நிர்வாக எல்லைகளை மீள் வரைதல்,தேசியக் கல்விக் கொள்கை, மீள் குடியேற்றம்... என யுத்தத்துக்குப் பிந்திய எமது நாட்டுச் சூழலில் மாற்றங்களும், மாற்றங்களுக்கான தயார் நிலையும், நிகழ்வுகளும் என எத்தனை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை பெரும்பாலும் நீண்ட காலத் தாக்கம் கொண்ட மாற்றங்களாக அமையப் போகின்றன. குறிப்பாக சிறுபான்மை மூகங்களின் மூக அரசியல் இருப்பில் தாக்கம் செலுத்தும் நிகழ்வுகளாக இவை காணப்படுகின்றன.
தே நேரம் எமது நாடு இன்று பாரியளவான பிராந்திய மற்றும் ர்வதேசக்திகளின் அழுத்தங்களுக்கு முகம்கொடுத்து வருவதோடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. அதைப் பார்க்கிலும் ஆபத்தான நிலை இவற்றையெல்லாம் ஒரே பிடியில் அமுக் கிப்போட்டுவிடும் வகையில் காணப்படும் அரசியல் அராஜக மும் ஊடக அடக்குமுறையுமாகும். இதன் நேரடி விளைவு; எல்லா நிகழ்வுகளும் அதிகாரத்தில் உள்ளவர்களதும் அவர்களது நண்பர்களதும் விருப்புக்கு ஏற்ப மாத்திரம் கட்டமைக்கப்படுவதும் நிகழ்த்தப் படுவதுமாகும்.
இப்படியாக மாற்றங்களுக்கு முகங்கொடுத்துள்ள நாட்டின் இன் றைய சூழ்நிலைக்கு முன்னால் பொதுவாகவே சிவில் மூகத்தின் எதிர்வினை மிகவும் மந்தமாகவே உள்ளது. சிறுபான்மையினரின் எதிர்வினை அதனிலும் மந்தமாஉள்ளது. குறிப்பாக முஸ்லிம் மூகம் சார்பாக உருப்படியான எத்தகைய முன்னெடுப்பும் இடம் பெற்றதாகக் காண முடியவில்லை. இன்றைய இந்த சூழலில் சிறுபான்மையினர் கூடுதல் விழிப்பாகச் செயற்பட வேண்டிய தேவை இருந்தும் தமிழ்த் தரப்பின் ஒருசில செயற்பாடுகளைத் தவிர இரண்டாம் சிறுபான்மையான முஸ்லிம் மூகம் இதுவரையில் எந்த நடவடிக்கைகளிலும் இறங்கியதாகக் காணவில்லை. வழக்கம்போல் அவர்கள் எதுவரையில்தான் காத்திருக்கிறார்களோ தெரியவில்லை.
அரசியல் ரீதியாக இரு பெரும் பான்மைகளுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம் மூகம் இந்நிலைமாறும் தருணத்தில் தன் சார்பில் தீர்க்கமான முடிவுகளைக் கொண்டிருத்தல் மிகவும் அவசியமானதாகும். எனினும் அப்படியான எந்த திட்ட வரைபுகளும் இருப்பதாகத் தெரிவில்லை. அதனை யாரும் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் கொள்ள முடியாமல் காணப்படுகிறது. அரசியல் தலைமைகள் இதன்போது தீர்க்கமான முன்னெடுப்புக்களை செய்வார்கள் என எதிர்பார்ப் பது ஒரு நப்பாசையாகவே இருக்கும். அவர்களது முதற் கவனம் தத்தமது அதிகாரக் கதிரைகளை பாதுகாத்துக் கொள்வ திலேயே காணப்படுகிறது. ஆன்மீகத் தலைமைகள் என்போர் அதனைச் செய்வார்களா என்று பார்த்தால் இது தொடர்பான போதிய புரிதல் அவர்களிடம் காணப்படுவதாகத் தெரியவில்லை.
நாம் காலாகாலமாக முஸ்லிம் மூகத்தின் தலைமை; அரசியல் தலைமை, ஆன்மீகத் தலைமை என இரண்டாக இருக்க முடியாது எனப் பேசி வந்தாலும் யதார்த்தத்தில் இந்நிலையில் பெரிய மாற்றங் கள் இடம்பெற்றதாகத் தென்படவில்லை. எப்போதும் போல் அரசி யல், சமூக விவகாரங்கள் என்று வரும்போது அரசியல் தலைமைக ளாக இருப்போர் ஏதாவது செய்தால்தான். இல்லாதபோது அது பற்றிய எந்த லனங்களும் இருக்காது. மார்க்கம் என்று வருகின்ற போது ஆன்மீகத் தலைமைகள் பேசுவார்கள்.
இது இன்னும் நாம் எவ்வளவுதான் இஸ்லாத்தின் முழுமைத் தன்மை தொடர்பாகப் பேசியபோதும் நடைமுறையில் நாம் அதனை உள்வாங்கவில்லை என்பதனையே காண்பிக்கின்றது.இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நாம் அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட தொழுகைக்காக பாங்கு’ சொல்லும் விவகாரம் தொடர் பாக இஸ்லாமியத் தலைமைகள் எடுத்த நடவடிக்கையையும் தற்போதுள்ள நிலையில் அவை காக்கும் மௌனத்தையும் குறிப் பிடலாம். பாங்கு சொல்வது மார்க்க விவகாரம், அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் வெறும் அரசியல் விவகாரம் என்று பார்க்கும் மத மனப் பாங்கிலிருந்து தாஈக்கள் மீண்டு வந்ததாக விளங்கவில்லை.
இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏனைய அரசியல் வாதிகளைப் போன்றே பத்தோடு பதினொன்றாக இருக்கின்ற யதார்த்த நிலையில் தமக்காக அவர்கள் மூகத்தை, அதன் நலன் களை அடகு வைப்பார்களேயொழிய மூக நலனுக்காக தாம் எதையும் இழக்க முன்வர மாட்டார்கள். அத்தோடு எந்தவித இஸ் லாமியப் பின்னணியோ ஆன்மீகப் பக்குவமோ அற்ற, பேரளவில் முஸ்லிம் அரசியல்வாதிகளாக உள்ள அவர்கள் எமது சமூகத்தின் விவகாரங்களை நியாயமாகக் கையாள்வார்கள் என எதிர்பார்ப்பது அடிப்படையிலேயேபிழையான அம்சமாகும்.
இத்தகைய சூழ்நிலையில் இஸ்லாம் மனித வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்துகின்ற, வழிகாட்டுகின்ற மார்க்கம் எனப் பேசுகின்ற தாஈக்கள் முஸ்லிம் சமூகத்தின் இன்றைய சமூக அரசியல் விவகாரங்களிலும் தமது கவனத்தைச் செலுத்தியாக வேண்டும். எல்லா விவகாரங்களுக்குமான வழிகாட்டல், எல்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வு இஸ்லாத்தில் காணப்படுகின்றது என கொள்கையளவில் ஏற்றுள்ள நாம் அதனை நடைமுறையில் பிரயோகிக்க வேண்டிய பெருந்தேவை இன்று எமது நாட்டில் காணப்படு கின்றது. அதனை நடைமுறையில் பிரயோகிப்பதற்கு முன்னர் அதற்கான தீர்வுகளை முன்வைப்பதே ஒரு பெரும் செயற்திட்ட மாகக் காணப்படுகின்றது.
நீண்ட ஆய்வுகளையும் செயல மர்வுகளையும் கலந்துரையாடல் களையும் வேண்டி நிற்கிறது. ஆனால், எமக்கு முன்னால் இன் றுள்ள உடனடித் தேவை அதுவல்ல. மாற்றமாக, இன்று நாட்டில் பொதுவாக ஏற்படுத்தப்படப்  போகும் மாற்றங்களில் எமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கான விடயங்களை இந்த மாற்றங்கள் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவது, அதற்கானதோர் திட்டவரைபை நாம் சமூகமாகக் கொண்டிருப்பது.
இதனை ஜம்இய்யதுல் உல மாவை (இன்று அவர்கள் காலாவதியாகிவிட்டனர்அந்த இடத்திற்கு  NSC  பொருத்தம்) ) முன்னிலைப்படுத்திய நிலை யில் இஸ்லாமிய இயக்கங்களும் அமைப்புக்களும் நிறுவனங்களும் துறைசார் நிபுணர்களைக் கொண்டு அரசியல்வாதிகளையும் அமர வைத்து செய்துமுடிக்க வேண்டிய கட்டாயத் தேவை காணப்படு கின்றது. இது எமது நாட்டில் இன்று நாம் முதன்மைப்படுத்த வேண்டிய (அவ்லவிய்யாத்) ஒரு விடயமாகக் காணப்படுகின்றது. இதன் கருத்து இஸ்லாமிய இயக்கங்களும் அமைப்புக்களும் தாஈக்களும் தமது அடிப்படைப் பணிகளை விட்டுவிட்டு இதில் மூழ்க வேண்டும் என்பதல்ல. மாற்றமாக நீண்டகால அடிப்படை யில் இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையாகிய முஸ்லிம் சமூகத்தின் இருப்பில் தாக்கம் செலுத்தும் மாற்றங்களாக இவை அமையவிருப்பதால் அவசியம் இந்தத் தருணத்தில் நாம் பொருத்தமானதோர் தீர்வை  இதில் கொண்டிருக்க  வேண்டும். அதனை உரிய தரப்பிற்கு முன்வைக்க வேண்டும். இடம்பெறும் மாற்றத்தில் அதனையும் உள்ளடக்க வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் நாம் மௌனம் காப்பது பாவமான காரியமாகும். ஓர் அரசியல் பத்தியாளர் குறிப்பிட்டது போன்று தற் கொலைக்கு ஒப்பானதாகும். ஏனெனில், இங்கு நாமாக நமக்கான தீர்வுகளை இந்த மாற்றங்களில் உள்ளடக்க வேண்டுமென  கேட்கா மல் இருக்கின்ற போது அதிகாரத்தில் உள்ளவர்கள் தாமாக முன் வந்து எமக்கு எதனையும் தந்துவிடப்  போவதில்லை. அப்படி நாம் நினைத்தால் அதுவொரு மகா கற்பனையாகவே அமையும்.
அதிகாரத்தில் உள்ள தரப்பும் அதன் நண்பர்களும் எபபோதும் தமது நலன்களையேமுற்படுத்தும். இதன் போது சிறுபான்மையாக வாழும் எமது நலன்களில் அது பெரியளவு பாதிப்பை ஏற்படுத்தும். மாத்திரமல்ல எமது இருப்புக்குத் தீங்கு பயக்கக் கூடிய பல மாற்றங் களையும் அது கொண்டிருக்கப்  போகின்றது என்பதில் எந்த ஐயமும் கொள்ளத் தேவையில்லை. இதற்கு வரலாறு சிறந்த சாட்சியாக உள்ளது.
அந்தவகையில் அரசியலமைப்புத் திருத்தம், நிர்வாக எல்லை களை மீள்வரைதல், தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கம்  போன்ற விவகாரங்களில் நாம் கவனம் செலுத்துவது ஒரு மார்க்கக் கடமை. அது முஸ்லிம் சமூகத்தினதும் அதனடியாக இஸ்லாத்தினதும் நலனைக் காப்பதாக அமையும். அதே போல் முஸ்லிம் சமூகத்துக்கும் அதனடியாக இஸ்லாத்திற்கும் ஏற்படும் தீங்கைத் தடுப்பதாக அமையும். ஒரு விடயமின்றி ஒரு கடமை நிறைவேறாத போது அந்த விடயமும் கடமையாக மாறும் என்ற பிக்ஹு விதியின்படி எமது சமூக, மார்க்க நலன்களைப் பாதுகாக்க நாம் இவற்றைச் செய்துதான் ஆக வேண்டியிருப்பின் இதனைச் செய்வது இன்றையசூழ்நிலையில் ஒரு சமூகக் கடமையாகக் காணப்படுகின்றது.
எனினும், இத்தகையதோர் பெரும் பொறுப்பொன்றுக்கு நாம் முகம்கொடுத்துள்ள நிலையிலும் எமது தாஈக்கள் இவை பற்றி எந்த விதத்திலும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதைப் பார்க்கின்ற போது சகிக்க முடியாமல் இருக்கின்றது. நாட்டை இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன, இராமனுடன் வந்த குரங்கு தான் ஆண் டால் என்ன என்பது போல் அவர்கள், தாமும் தமது பாடும் என இருப்பதைக் காண்கிறோம். சிலர் சற்று வித்தியாசமாய் பொதுமக்களைப்  போன்று நிகழ்வுகளை மட்டும் பேசிவிட்டு பெருமூச் செறிந்துவிட்டு செல்வதைத் தவிர வேறு எந்த உருப்படி யான மனோநிலையிலும் இருப்பதாகத் தெரிய வில்லை. இதற்குரிய அடிப்படைக் காரணம் நாம் ஏலவே குறிப்பிட்டது  போன்று நாம் இன்னும் மத மனோநிலையிலிருந்து மீண்டு இஸ்லாமிய மனோநிலைக்கு வராமையாகும்.
எனவேதான் பலஸ்தீனப் பிரச்சினையை இஸ்லாமியப் பிரச்சி னையாகப் பார்க்க முடிகின்ற எம்மால் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை அப்படிப் பார்க்க முடிவதில்லை. பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவை மார்க்கமாகப் பார்க்கும் எம்மால் அரசியலமைப்பு மாற்றத்தை அவ்வாறு நோக்க முடிவதில்லை. நிர்வாக எல்லைகளை மீள்வரைகின்ற போது எமது மும்மொழிவுகளை முன்வைப்பதை மார்க்கம் சார்ந்ததாக நோக்குகின் றோமில்லை. பொதுக் கல்விக் கொள்கையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களில் கவனம் செலுத்து வதை நன்மைதரும் காரியமாகப் பார்ப்பதில்லை.
அடுத்து, அப்படி இவற்றை அலட்டிக் கொள்ளாமைக்கான காரணம் எம்மிடம் காணப்படுகின்ற இயக்க ஊக்கமின்மையாகும். எப்போதும் சிரமங்களற்று செக்குத்தனமாக இருப்பதையே எம்மில் பலர் விரும்புகின்றனர். எப்போதும் ஒரேமாதிரியாக சிந்தித்தல், ஒரே மாதிரியாக செயற்படல் என்பதற்கப் பால் ஒரு எட்டும் வைக்கும் மனோநிலையில் பலரும் இல்லாதிருக் கின்றனர்.
தமது தஃவா செயற்பாட்டை வெறும் தொழின்மை (Professional) செயற்பாடாக மாத்திரம் கருதுகின்றனர். அதற்கப்பால் இலட்சிய மனப்பாங்குடன் சூழலில் நடக்கும் மாற்றங்களை கவனத்திற் கொண்டு செயலூக்கத்தோடு (Dynamic) இயங்கும் மனோநிலை படிப்படியாக குறைந்து  போகின்றதோ என சிந்திக்கத் தோன்றுகின்றது. சவால்களை விட்டு விலகி ஓடுகின்றோம். அதற்கு முகங்கொடுத்து மாற்றத்தை சாதிக்கும் மனோநிலை இல்லாமல்  போய்க் கொண்டிருக்கின்றது.
அடுத்து இஸ்லாமிய ஊடகப் பரப்பிலும் இந்த உயிர்ப்பைக் காண முடிவதில்லை. எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதனைப் பேச வேண்டுமென்ற அக்கறை இல்லாமல் பக்கம் நிரப்பும் வெறும் மனோநிலையுடன் அவை செயற்படுவதாகத் தோன்றுகின்றது. ஒரு சமூகத்தின் பிரச்சினையை பொதுப் புலத்தில் பேசுபொருளாக்குவதில் ஊடகங்களுக்குப் பெரும் பங்களிப்புள்ளது. எனினும் எந்தவித இலக்கு மற்று சமூக முக்கியத்துவமோ, தேசிய முக்கியத்துவமோ அற்ற செய்திகளையும் விடயங்களையும் அவை பேச முற்படுவது விசனத்திற்குரியது. இதனால் சமூகத்தில் எது முக்கியத்துவம் கொடுத்து நோக்கப்பட வேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத நிலை உருவாகின்றது.
இந்த நிலை மாற வேண்டும். தஃவாவை மாற்றத்திற்கான உயிர்ப்புள்ள செயற்பாடாக நாம் கருத வேண்டும். அந்த மாற்றம் சகல தளங்களையும் நோக்கி விரிய வேண்டும். மாற்றத்திற்கான வேர்கள் எங்கெல்லாம் காணப்படுகின்றதுவோ அங்கெல்லாம் நாம் ஊடு பரவ வேண்டும். நபியவர்களின் தஃவாவின் ஓட்டத்தை ஸீறாவில் அவதானிக்கின்ற போது இந்த உயிர்ப்பை, மாற்றத்திற்கான வேர்களைத் தேடிச் செல்லும் பாங்கை, சகல தளங்கள் சார்ந்த செயற்பாட்டை நாம் நன்கு காண முடியுமாக உள்ளது.

எனவேதான், இமாம் பன்னா அவர்கள் தமது சகோதரர்களைப் பார்த்து; “நீங்கள் சமூகத்தில் ஊடுருவும் ஒரு புதிய ரூஹ்” என்றார்கள். அந்த ரூஹ் சமூகத்தின் சகல தளங்களையும் ஊடுருவிப் பாயும். அது ஓரிடத்தில் இருப்புக் கொள்ளாது. அனைத்து இடங்களிலும் ஊடு பரவும் தாகம் அதில் இருந்து கொண்டே இருக்கும். அதனை அடக்க முடியாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அத்தகைய உயிர்ப்புள்ள செயற்பாட்டாளர்களால் எமது தஃவாக் களத்தையும் நிரப்ப வேண்டுமென பிரார்த்திப்போம்.  

Friday, December 18, 2015

ஹிஜ்ரத்(04)ஹிஜ்ரத்தை நடைமுறைப்படுத்தலும் அதன் ஆரம்ப இரவும்


றஸுல் (ஸல்) அவா;கள் தன்னுடன் இரு ஸஹாபாக்களை மக்காவில் நிறுத்திக் கொண்டாh;கள் என நாம் முன்னா; பாh;த்தோம். அவா;கள்தான் அலீ (றழி) அவர்களும், அபூபக்ர் (றழி) அவர்களும்; ஆவர். இவர்களிருவரும் றஸுல் (ஸல்)  அவா;களால் தமக்கு ஒப்படைக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவதற்காக நபியவா;களுடன் மக்காவில் தங்கியிருந்தனா;. அலீ (றழி) அவா;கள் நபியவா;களின் போh;வையில் படுத்துறங்கி, நபியவா;களிடம் அமானத்தாக ஒப்படைக்கப்பட்டிருந்த பொருட்களை உhpயவா;களிடம் ஒப்படைப்பதற்காக காத்திருந்தாh;கள்.

அபு+பக்h; (றழி) அவா;கள் ஆபத்துக்கள் நிறைந்த நீண்ட பாதையில் நபியவா;களுடன் உடன் செல்வதற்காக காத்திருந்தாh;கள். இஸ்லாமிய தஃவாவின் தலைமைக்கு, அதன் தூதருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட குறித்திருந்த இரவு வந்த வேளையில்; அது தொடா;பான செய்தியை ஜிப்hPல் (அலை) அவா;கள் நபியவா;களுக்கு அறிவித்தாh;கள். “முஹம்மதே! நீங்கள் வழமையாக உறங்கும் போh;வையில் இன்றைய இரவு உறங்க வேண்டாம்” என ஜிப்hPல் (அலை) நபியவா;களுக்கு குறிப்பிட்டாh;கள்.

குறைஷியா; நபியவா;கள் தம்மிடமிருந்து தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவா;களது எல்லா அசைவுகளையும் அவதானிக்கத் தொடங்கியிருந்தனா;. மாலை வேளையில் நபியவா;கள் வீரமும் இறையச்சமும் கொண்ட இளைஞா; அலீ இப்னு அபீ தாலிப் (றழி) அவர்களுடன் தனது வீட்டுக்குள் நுழைகின்றாh;.

இருள் பு+மியில் சூழ்ந்திருந்த வேளை ஆயுதம் தாpத்த துரொகிகளின் கூட்டம் மெது மெதுவாக பாதைக்கு வந்து, அவா;கள் ஒருவா; பின் ஒருவராக றஸுல் (ஸல்)  அவா;களின் கண்ணியமான வீட்டைச் சு+ழ ஒன்று கூடினா;. நபியவா;களைத் தாக்கி, அவா;களைத் தீh;த்துக்கட்டி தமது கோத்திரங்களுக்கிடையே அவா;களின் புனிதமான இரத்தத்தை பங்கு போட்டுக் கொள்வதற்கான தருணத்தை எதிh;பாh;த்து நபியவர்களின் வீட்டை அவா;கள் முற்றுகையிட்டிருந்தனா;.

நபியவா;கள் குறைஷியாpன் இந்த செயலைப்பாh;த்ததும் அலீ இப்னு அபீதாலிப் (றழி) அவர்களிடம் “நீங்கள் எனது விhpப்பில் உறங்குங்கள். எனது இந்தப் போh;வையை எடுத்துப் போh;த்திக் கொள்ளுங்கள். அவா;களால் நீங்கள் வெறுக்கும்படியான எதுவும் உங்களுக்கு இடம்பெறவே மாட்டாது” என்றாh;கள். நபியவா;கள் தூங்கும் வழமையாக போது, அலீ (றழி) அவர்களுக்கு போh;த்திக் கொள்ளுமாறு கூறிய இந்தப் போh;வையால் போh;த்திக் கொள்பவா;களாக இருந்தாh;கள். அலீ  (றழி)  அவா;கள் அன்று அந்தப் போh;வையினால்தான் போh;த்திக் கொண்டாh;கள். இரவில் கொஞ்ச நேரம் சென்ற பின்னா;, பஜ்ருக்கு சற்று முன்பாக உடல் ஓய்வுற்று ஆன்மா அமைதியடைந்திருக்கும் வேளையில் நபியவா;கள் தனது வீட்டினுள்ளிருந்து மெதுவாக நழுவிச் சென்றாh;கள். நபியவா;கள் வெளியேறிச் செல்லும்போது “நாம் அவா;களுக்கு முன்புறமாக ஒரு தடுப்பையும் பின்புறமாக ஒரு தடுப்பையும் ஏற்படுத்தினோம். அவா;கள் பாh;க்காத வண்ணம் அவா;களது கண்களில் ஒரு மறைப்பையும் ஏற்படுத்தினோம்” (யாஸீன் - 90) என்ற வசனத்தை ஓதிக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினாh;கள்.

எனவே அல்லாஹ் நபியவா;களைக் கொலை செய்யக் காத்திருந்த முஷ்hpக்களுக்கு அவா;கள் எவரும் பாh;க்க முடியாதவண்ணம் தூக்கத்தைக் கொடுத்தான். இச்சந்தா;ப்பத்தில் நபியவா;கள் அபு+பக்h; (றழி) அவா;களை மக்காவிற்கு வெளியில் சந்திப்பதாகக் கூறிய இடத்திற்குச் சென்று அங்கிருந்து இருவருமாக தௌவ்h; குகைக்குச் சென்று மறைந்து கொண்டனா;.

அதே நேரம் முஷ்hpக்குகள் எஞ்சிய இரவை அலீ (றழி) அவா;களுக்காக காவல் காத்துக் கொண்டு கழித்தனா;. நபியவா;களை தாக்குவதற்கு உடன்பட்ட நேரம் வந்ததும் எல்லோரும் எழுந்து சென்று தூங்குபவாpன் போh;வையை பிhpத்துப் பாh;த்தனா;. போh;வைக்குள் உறங்குபவரை அறுத்துத் தீh;த்துக்கட்டி அவரது தஃவாவையும் ஒழித்துவிடும் ஆவலில்தான் அவா;கள் அங்கு சென்று போh;வையைத் திறந்தனா;. ஆனால் அந்தப் போh;வைக்குள்ளிருந்து அலீ (றழி) அவா;கள் குறைஷியரைப் பாh;த்து ஏளனமாகச் சிhpத்தார்கள். இதனால் அவா;கள் கோபமுற்று அவரை நிந்தித்தனா;. முஹம்மதைக் கொண்டு வருபவருக்கு அல்லது அவரையும் அவரது தோழரையும் காட்டித் தருபவா;களுக்கு சன்மானம் தருவதாக அறிவித்தனா;.

தௌர்க் குகையில்

தௌர்க் குகை மதீனாவிற்குச் செல்லும் பாதைக்கு எதிh;ப்புறமாக  ஐந்து மைல் தூரத்தில் மக்காவின் தென் பகுதியில் காணப்படும் ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது.

றஸுல் (ஸல்) அவா;கள் மதீனாவுக்கு எதிh;ப்புறமாக உள்ள ஒரு இடத்தை தோ;ந்தெடுத்ததற்குக் காரணம் முஷ்hpக்குகளை குழப்பிவிடுவதற்கும், தம்மைத் தேடி வருபவா;களின் திட்டத்தை உடைத்துவிடுவதற்குமாகும். ஏனெனில், காபிh;களின் பாh;வை முதலில் மக்காவின் வடக்குப் புறமாக உள்ள மதீனாவை நோக்கிச் செல்லும் பாதையின் பக்கமே செல்லும்.

றஸுல் (ஸல்) அவா;களும் அபு+பக்h; (றழி) அவா;களும் தௌவ்h; குகையை சென்றடைந்து எதிhpகளின் கண்களுக்குத் தொpயாமல் அதன் உற்பகுதியில் மறைந்து கொண்டனா;.
மக்காவிலிருந்த நபியவா;களின் உளவுத்துறை

அப்துல்லாஹ் இப்னு அபு+பக்h; (றழி) குகைக்கு விரைந்து, கொடுக்கப்பட்ட பணியைக் கிரமமாகச் செய்தாh;. பகல் காலத்தில் முஷ்hpக்குகள் மக்காவில் பேசுகின்றவற்றை நன்கு கேட்டுக்கொண்டு இரவு நேரத்தில் றஸுல் (ஸல்)  அவா;களிடம் சென்று முஷ்hpக்குகளின் செய்தியைக் கூறுவாh;. முஷ்hpக்குகள் என்ன செய்வதற்கு சிந்திக்கிறாh;கள் என்பதனை அறிந்து நபியவா;களும் அவரது தோழரும் தாம் என்ன செய்வதென்று முடிவெடுக்க இது தேவைப்பட்டது. இந்த செய்திகளின் ஒளியில் தமது திட்டத்தை தொடா;ந்தும் செய்வதா அல்லது மாற்றுவதா எனத் தீh;மானிக்க அவா;களால் முடியுமாக இருந்தது.

தேவையான உணவு, வசதிகளை பெற்றுக்கொடுத்தலும், கால்நடைகளின் தடயங்களை அழித்துவிடுதலும்.

அஸ்மா பின்த் அபு+பக்h; (றழி) குகையில் தங்கியிருந்த தனது தந்தைக்கும் றஸுல் (ஸல்) அவா;களுக்கும் தேவையான உணவு மற்றுமுள்ள விடயங்களை எடுத்துக்கொண்டு இரவில் செல்வாh;. அவா; மக்காவில் உள்ள முஷ்hpக்குகள் எவருமே உணராத வண்ணம் இரகசியமாக மக்காவிலிருந்து தௌவ்h; குகைக்குச் சென்று பின்னா; இரவோடு இரவாகவே மக்காவுக்குத் திரும்புவாh;. இருண்ட இரவின் இருளில் கரடு முரடான மலை மீது ஏறுவதற்கு அவர் பெரும் சிரமத்தை எடுத்துக் கொண்டாh;. இந்த சிரமங்களையெல்லாம் சகித்துக் கொண்டுதான் அவா; அந்த வேலையைச் செய்தாh;.

அபு+பக்h; (றழி) அவர்களின் வேலையாளாக இருந்த ஆமிh; இப்னு புஹைரா மலைகளுக்கிடையேயும் வெறிச்சோடிய பாலைவனத்துக்கிடையேயும் இருந்த தௌவ்h; குகைக்குப் பக்கமாக பகல் காலங்களில் ஆடுகளை மேய்ப்பார். இரவாகியதும் நபியவா;களிடமும் அபு+பக்கர் (றழி) அவர்களிடமும் சென்று பால் கறந்து ஆடுகளை அறுத்து உணவு கொடுப்பார். பின்னர் அப்துல்லாஹ்வும் அஸ்மாவும் குகைக்கு வந்து திரும்பும் வரையும் பாh;த்திருந்துவிட்டு, அவா;கள் இருவரும் வந்து சென்ற பின்னர் ஆடுகளை மேய்த்து தடயங்களை அழித்துக்கொண்டு அவரும் திரும்புவாh;.

குகை வாசலில் குறைஷியா;

ஹிஜ்ரத்தின் போது றஸுல் (ஸல்) அவா;களும் அதற்காக உழைத்தோரும் அந்தப் பிரயாணத்தை எத்துணை மறைவாகவும் இரகசியமாகவும் வைத்திருக்க தம்மால் முடியுமான முயற்சிகளை செலவு செய்த போதும் குறைஷியா; தமது இடைவிடாத ஓட்டத்தாலும் தொடா;ந்தோ;ச்சியான தேடலாலும் மக்காவின் ஒவ்வொரு சாணிலும் அதனைச் சு+ழவும் மக்காவிலிருந்து மதீனாவிற்கும் இடையிலுள்ள பாதையிலும் வேறு இடங்களுக்கும் செல்லும் எல்லாப் பாதைகளிலும் நபியவா;களைத் தேடி, கடைசியில் றஸுல் (ஸல்) அவா;களும் அவரது தோழரும் தங்கியிருந்த குகையின் வாயிலுக்கு வந்து சோ;ந்துவிட்டாh;கள்.

குகையில் றஸுல் (ஸல்) அவா;கள் மீதான அல்லாஹ்வின் காpசணை

அந்தக் கணப்பொழுதுகள் எவ்வளவு ஆபத்தானவை. அதிலிருந்து வெளிவருவதற்கு அல்லது தப்பிச் செல்வதற்கு எந்த வழியும் கிடையாது. இறைத்தூதரும் அவா; சுமந்திருந்த தூதும் இந்த ஆபத்தினால் சு+ழப்பட்டு, அபாயம் அவா;களை மிகவுமே நெருங்கி விட்டிருந்தது. குகையின் வாயிலருகே நடந்து வந்து கொண்டிருந்த, கோபாவேஷம் கொண்டிருந்த முஷ்hpக்குகளுடைய கூட்டத்தின் பாதங்களை அபு+பக்h; (றழி) அவா;கள் தனது கண்களாலேயே பாh;த்து விடுகின்றாh;கள். அச்சத்தால் நடுநடுங்குகின்றாh;கள். அது தன்னைப் பற்றிய அச்சமல்ல இறைத்தூதா; மீதும் தஃவாவின் மீதும் கொண்ட அச்சமாகும். எனவே அவா; றஸுல் (ஸல்) அவா;களின் காதருகே “அல்லாஹ்வின் தூதரே! அவா;களில் யாராவது தமது பாதங்களுக்குக் கீழே பாh;த்தால் எம்மைக் கண்டுவிடுவாh;கள்” என முணுமுணுத்தாh;கள்.

உள்ளங்கள் ஆட்டங்கானும் நிலையில் இறைத்தூதாpன் பதில் அதற்கு உறுதியாகவும் நம்பிக்கையாகவும் வெளிப்பட்டது. “அபூபக்கரே! ஏன் நீங்கள் இருவா; என எண்ணவேண்டும். எம்முடன் மூன்றாமவனாக அல்லாஹ் இருக்கிறான்” என்று கூறினார்கள். ஆம் இந்தப் பு+மியில் உள்ள முழுப்படையும் அந்தக் குகையின் வாயிலில் ஒன்று சோ;ந்து, இறைத்தூதரையும் அவரது தோழரையும் தீh;த்துக்கட்ட முயன்றாலும் அது முடியாத காhpயம். ஏனெனில் அவா;கள் இருவருக்கும் அல்லாஹ்வின் அரவணைப்பு கூடவே இருக்கின்றது.

இந்த இறைப் பாதுகாப்பைப் பற்றி காலம் கடந்தும், அது முத்தகீன்களுக்கு ஒரு முன்னுதாரணமாய் இருக்கும் என தெய்வீக வஹி எவ்வளவு அழகாகவும் உயா;வாகவும் எடுத்துரைக்கின்றது என்பதைப் பாருங்கள். “நம் தூதராகிய அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை) நிராகாpப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றிய போது, நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவாpல் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழாpடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்;. மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்;. நிராகாpப்போhpன் வாக்கையைக் தாழ்த்தினான். ஏனெனில், அல்லாஹ்வின் வாக்கு எப்போதும் மேலோங்கும்.  அல்லாஹ் அனைத்தையும் மிகைத்தவன், ஞானமிக்கவன்.” (அத்தௌபா : 40)

குகையிலிருந்து வெளியேறுதல்.

றஸுல் (ஸல்) அவா;களும் அபு+பக்h; (றழி) அவா;களும் தௌவ்h; குகையில் தங்கியிருந்து மூன்று நாட்கள் கடந்து விட்ட நிலையில் அவா;களைத் தேடும் வேட்டை ஓய்ந்து கண்கள் அமைதியுற்று மக்கள் அவா;கள் இருவரதும் செய்தியைப்பற்றி பொருட்படுத்தாத நிலை தோன்றியது. பின்னர் றஸுல் (ஸல்)  அவா;கள் வரைந்த திட்டத்தின் பிரகாரம் அப்துல்லாஹ் பின் உரைகத்; அவா;கள் இருவருக்குமாக இரு ஒட்டகைகளையும்  தனக்காக ஒரு ஒட்டகையையும் எடுத்துக் கொண்டு அங்கு வந்து சோ;ந்தா;. அதே போன்று அஸ்மா பின்த் அபு+பக்ர் (றழி) அவர்களும் பயணத்துக்குத் தேவையான உணவையும் நீரையும் கொண்டு அங்கு வந்தாh;. அவா;கள் பிரயாணம் புறப்பட ஆயத்தமாகும் போது அஸ்மா (றழி)  கொண்டு வந்த உணவை வாகனத்தில் கொழுவிக்கொள்ள வசதி இருக்கவி;ல்லை. அப்போது அஸ்மா (றழி) தனது முந்தானையை இரு துண்டுகளாகக் கிழித்து ஒரு துண்டை உணவைக் கட்டித் தொங்க விட்டுக்கொள்வதற்காகக் கொடுத்துவிட்டு, மறு துண்டை தனக்கு முந்தானையாக எடுத்துக் கொண்டாh;. எனவே, அவர் “தாதுன் நிதாகைன்” (இரு முந்தானைகளுக்குச் சொந்தமானவர்) என அழைக்கப்பட்டாh;.

ஹிஜ்ரத் முழுமையாக அல்லாஹ்வுக்காக மேற்கொள்ளப்பட்ட பிரயாணம்.

அபு+பக்h; (றழி) அவர்கள், அப்துல்லாஹ் பின் உரைகத் கொண்டு வந்த இரு ஒட்டகைகளையும் றஸுல் (ஸல்) அவா;களிடம் ஒப்படைத்தாh;கள். அவற்றை அபு+பக்h; (றழி) அவர்கள் விலைகொடுத்து வாங்கியிருந்தாh;. நபியவா;களிடம் ஒட்டகைகளைக் கொடுத்த அபு+பக்h; (றழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அh;;ப்பணமாகட்டும்! இதில் ஏறிக் கொள்ளுங்கள்” என்றாh;. அதற்கு றஸுல் (ஸல்) அவா;கள் “நான் எனக்குச் சொந்தமில்லாத ஒட்;டகையில் ஏறிப் பிரயாணிக்க மாட்டேன்” என்றாh;கள். அதற்கு அபு+பக்h; (றழி) அவா;கள் “அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அh;ப்பணமாகட்டும்! இது உங்களுக்கே” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவா;கள் “இல்லை நீங்கள் இதனை எவ்வளவு விலை கொடுத்து வாங்கினீh;கள்?” என்று கூற, அபு+பக்h; (றழி) அவா;கள் “அல்லாஹ்வின் தூதரே! இவ்வளவுதான் செலவாகியது” என்றார்கள். அதற்கு றஸுல் (ஸல்) அவா;கள் “நான் அந்தப் பெறுமதிக்கு இதனை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறேன்” என்று கூறினார்கள். தொடர்ந்து அபு+பக்h; (றழி) அவா;கள் “அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குhpயதே” என்றார்கள். பின்னா; இருவரும் ஏறி பிரயாணத்தை ஆரம்பித்தாh;கள். அபு+பக்h; (றழி) அவர்கள் தனது பணியாளர் ஆமிh; இப்னு புஹைராவை பிரயாணத்தில் பணிவிடை செய்வதற்காக பின்னால் ஏற்றிக் கொண்டாh;கள்.

பாதையில் எதிh;பாh;த்திருந்த பயங்கரங்கள்

வழிகாட்டியாக வந்த அப்துல்லாஹ் பின் உரைகத் நபியவா;களையும் அவரின் தோழரையும் கண்கள் காணாத யெமனிற்குச் செல்லும் பாதையில் அழைத்துச் சென்றாh;. பின்னர், வடக்கு நோக்கி மதீனாவிற்குத் திரும்பிச் சென்றாh;. அது மதீனாவிற்குச் செல்ல மக்கள் வழக்கமாக பாவிக்கும் பாதையல்ல. அங்கு அவா;கள் இருவருக்கும் பாPட்சயமில்லாத பல இடங்கள் காணப்பட்டன.

அதேநேரம் நபியவா;களையும் அவரின் தோழரையும் தம்மால் கண்டுபிடிக்க முடியாமல் போனமைக்காக குறைஷியா; வருந்திக் கொண்டிருந்தனா;. எனவே நபியவா;களை பிடித்து வருபவருக்கு நூறு ஒட்டகைகளும் அபு+பக்h; (றழி) அவா;களைப் பிடித்து வருபவா;களுக்கு நூறு ஒட்டகைகளும் சன்மானம் தருவதாக பகிரங்கமாக அறிவித்தனா;. எனவே “நாட்டுப்புற அறபிகளுக்கு மத்தியில் 200 ஒட்டகைகள் என்ற பெரும் செல்வம் தமக்கு முன்னால் காத்துக் கிடக்கின்றது” என்ற செய்தி பரவியது. அதனைப் பெற்றுக்கொள்ள அவா;கள் தயாராய் இருந்தனா;. இது முஷ்hpக்களுக்கு மிக்க சந்தோஷத்தை அளித்தது. நாட்டுப்புற அறபிகள் முஹம்மத் (ஸல்) அவா;களையும் அவரின் தோழரையும் தேடி மூலை முடுக்குகளெல்லாம் செல்லலானாh;கள்.

ஸுராகா இப்னு மாலிக்கும் சன்மானமும்

ஸுராகா இப்னு மாலிக், றஸுல் (ஸல்) அவா;களையும் அவரின் தோழரையும் உயிருடனோ பிணமாகவோ கொண்டு வருபவருக்கு பாpந்துரைக்கப்பட்ட சன்மானம் பற்றிக் கேள்விப்பட்டாh;. எனவே அது தனக்குக் கிடைக்க வேண்டுமென்ற ஆவல் அவருக்கு ஏற்பட்டது. எல்லாக் காலப்பகுதியிலும்  எல்லா இடங்களிலும் வாழும் ஆயிரக்கணக்கான சுய நலம் கொண்ட மோசமான மனிதா;களில்; ஒரவராகத்தான் ஸுராகாவும் இருந்தாh;. அவா;களது கண்களுக்கு தங்கம், வௌ;ளியின் பளபளப்பு தென்பட்டுவிட்டால் அல்லது பெரும் சன்மானம், பாpசில்ககள் கிடைக்கும் என கூறப் பட்டால் உடனே அவா;கள் அதில் ஒரு சிறிய அளவை அல்லது பெரும்பாலானவற்றை தானும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தமது மனச்சாட்சியையும் பெறுமானங்களையும் விற்பதற்குத் தயாராகி விடுவாh;கள்.

இறைத்தூதரும் அவரது தோழரும் மதீனாவை நோக்கி பனூமுத்லஜ் என்ற மேட்டால் ஏறிச் சென்று கொண்டிருந்தாh;கள். அப்போது அந்தப் பகுதியைச் சோ;ந்த ஒரு மனிதா; அவரைக் கண்டுவிட்டாh;. அந்த மனிதா; மக்கள் கூடிய இடத்திற்கு வந்து, “நான் சற்று முன்னா; அங்கே முஹம்மதையும் அவரது தோழரையும் கண்டேன்” என்றாh;. அங்கிருந்த ஸுராகா அவா;களே உரியவர்கள் என்பதை அறிந்து கொண்டாh;. என்றாலும் தான் மாத்திரம் குறைஷியாpன் அந்தப் பாpசைப் பெற்றக்கொள்ள எண்ணிய ஸுராகா அந்த மனிதா; சொன்னது பொய் என தொpயப்படுத்த நினைத்தாh;. எனவே ஸுராகா “நீh; கண்டது தமது ஒரு தேவைக்காக சென்ற இன்ன இன்ன நபர்களே” என்று கூறிவிட்டு அங்கிருந்த மஜ்லிஸில் கொஞ்ச நேரம் இருந்து விட்டு மெதுவாகச் சென்றுவிட்டாh;. பின்னர், தனது ஈட்டியை எடுத்துக்கொண்டு குதிரையில் ஏறி றஸுல் (ஸல்) அவா;கள் சென்ற அடிச்சுவடுகளை பின் தொடா;ந்து சென்றாh;. அவா; நபியவா;களையும் அவருடன் சென்றவா;களையும் நெருங்கியதும் குறைஷியாpன் சன்மானம் தனக்குச் சொந்தமாகிவிட்டதாக எண்ணிக் கொண்டாh;. ஸுராகாவின் கையில் ஈட்டியும் ஆயுதமும் இருந்தது. அவருக்கம் அவருக்கு முன்னால் செல்லும் நிராயுதபாணிகளுக்குமிடையே எந்தத் தடையும் கிடையாது.

ஸுராகாவுக்கும் அவரது விருப்பத்திற்குமிடையே தடையாயிருந்த அல்லாஹ்வின் கண்காணிப்பு

றஸுல் (ஸல்) அவா;கள் தன்னால் இயன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளையும், முன்னெச்சாpக்கை நடவடிக்கைகளையும் கைக்கொண்டாh;கள். மதீனாவுக்கான தனது பிரயாணம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தன்னால் இயன்றவரை திட்டமிட்டார்கள். நாம் முன்னா; பாh;த்தது போன்று பிரயாணத்துக்கு எந்தெந்த ஏற்பாடுகளெல்லாம் செய்ய வேண்டுமென்றிருந்ததோ அத்தனை ஏற்பாடுகளையும் நபியவா;கள் செய்தாh;கள். எந்த ஒன்றையும் எதேச்சையாக இடம் பெறட்டும் என்று விட்டு வைக்கவில்லை. இப்படியெல்லாம் இடம் பெற்றும் ஸுராகா, றஸுல் (ஸல்)  அவா;களை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு நெருங்கி வந்து விட்டாh;. இந்த இடத்தில்தான் றஸுல் (ஸல்) அவா;களுக்கு அல்லாஹ்வின் அரவணைப்புக் கிடைத்தது.

றஸுல் (ஸல்) அவா;களை ஸுராகா நெருங்கும் போது அவரது குதிரையின் கால் பாலை நிலத்தில் புதைந்தது. றஸுல் (ஸல்)  அவா;கள் அதனைத் திரும்பியும் பாராமல் அல்-குh;ஆனை ஓதிக்கொண்டு சென்றாh;கள். அபு+பக்ர் (றழி) அவா;கள் அதிகமதிகம் திரும்பிப் பாh;த்தபடி சென்றாh;கள். அபு+பக்ர் (றழி) அவா;கள் “அல்லாஹ்வின் தூதரே! எம்மைத் தேடி வருபவன் நெருங்கிவிட்டான்” என்பாh;கள். ஆனால் ஸுராகா பாதுகாக்கப்பட்ட அந்தப் பயணிகளை நெருங்கும் போதெல்லாம் அவரது குதிரையின் பாதங்கள் பாலை மண்ணில் புதைந்து கொண்டே இருந்தது.

இது தொடா;பாக ஸுராகாவே தனது அனுபவத்தைக் கூறுவதை இமாம் புஹாhp அவா;கள் பின்வருமாறு பதிந்து வைத்துள்ளாh;கள். “நான் அவா;கள் இருவரையும் மிகவும் நெருங்கிச் சென்றேன். றஸுல் (ஸல்) அவா;கள் ஓதுவது எனக்குக் கேட்கின்ற அளவு நான் அவா;களை நெருங்கிச் சென்றேன். பிறகு நான் குதிரையை கால்களால் உதைத்து கடிவாளத்தை இழுத்து வேகமாய் ஓட்டினேன். பின்னர் அம்பறாத்தூணியிலிருந்து ஒரு அம்பை எடுத்து அது போய்த் தாக்குமா? தாக்காதா? என்ற சந்தேகத்துடனேயே எறிந்தேன். ஆனால் அது போய்த் தாக்கவில்லை. எனினும் அவரை பின் தொடருமாறே எனது உள்ளம் எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தது.  நான் திரும்பவும் அவா;களை நெருங்கிச் சென்றேன். ஆனாலும் எனது குதிரை மீண்டும் வீழ்ந்தது. பின்னர் நான் அதன் கால்;களை மீண்டும் வெளியில் எடுத்துவிட்டேன். அம்பு தாக்குமா? தாக்காதா? என்ற சந்தேகத்துடனேயே மீண்டும் ஒரு அம்பை எறிந்தேன். ஆனால் அதுவும் தாக்கவில்லை. பின்னர் இந்த நேரத்தில் எனக்கு ஏதாவது தீங்கு நிகழ்ந்துவிடுமோ என நான் பயந்தேன். பின்னர் நான் நபியவா;களைப் பாh;த்து உங்களுக்கு நல்லதோh; எதிh;காலம் இருப்பதாக நான் காண்கிறேன். எனவே நில்லுங்கள்! நான் உங்களுடன் கொஞ்சம் பேசவேண்டும் என்றேன். பின்னர் நபியவா;கள் நின்றாh;கள்.” இன்னொரு hpவாயத்தில் ஸுராகா பின்வருமாறு குறிப்பிடுகிறாh; : “நான் நபியவா;களுக்கு ஏதும் செய்;யமாட்டேன் என உறுதி கூறி அழைத்தேன். எனவே, நபியவர்கள் நான் அவா;களிடம் செல்லும் வரை நின்றிருந்தாh;கள். அவா;களை பிடிக்க முடியாமல் நான் தடுக்கப்பட்டபோது றஸுல் (ஸல்) அவா;கள் கொண்டு வந்துள்ள தூது வெல்லும் என நான் எனது உள்ளத்தில் எண்ணிக்கொண்டேன்.”

பின்னர் நான் அவா;களை சந்தித்து, “உங்களைப் பிடித்து வருபவா;களுக்கு சன்மானம் தருவதாக அறிவித்துள்ளாh;கள்” என்று கூறிவிட்டு, குறைஷியா; நபியவா;களுக்கும் அவரின் தோழருக்கும் என்ன செய்ய விரும்புகின்றனா; என்பதைத் தொpயப்படுத்தினேன். பின்னர் நான் அவா;களுக்கு என்னிடமிருந்த பொருட்களையும் கட்டுச் சாதங்களையும் கொடுத்தேன். ஆனால், அவா;கள் என்னிடமிருந்து எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை. மாற்றமாக நபியவா;கள் “எம்மைப் பற்றிய செய்தியை இரகசியமாய் வைத்துக்கொள்” என்று மாத்திரமே வேண்டிக் கொண்டாh;கள். அதற்கு நான் எனக்கு உத்தரவாதமளிக்கும் ஒரு கடிதத்தை எழுதித்தருமாறு கேட்டுக்கொண்டேன். அதற்கு நபியவா;கள், ஆமிh; இப்னு புஹைராவிடம் ஒரு துண்டில் எனக்கு அந்தக் கடிதத்தை எழுதித் தருமாறு கட்டளையிட்டாh;கள். பின்னா; றஸுல் (ஸல்) அவா;கள் சென்றுவிட்டாh;கள். ஸுராகா றஸுல் (ஸல்) அவா;களைத் தேடும் படலத்தை தடுத்திடும் நோக்கில் திரும்பி வந்தாh;.

“அபுல் ஹகமே! எனது புறவியை அதன் கால்கள் புதையும் நிலையில் நீh; பாh;த்திருந்தால் அதிh;ந்து போயிருப்பாய். முஹம்மத் (ஸல்) ஒரு தூதா; என்பதற்கு அது ஒரு தெளிவான ஆதாரம் என்பதில் நீh; சந்தேகப்படமாட்டாய். யாh;தான் அவரை எதிh;த்துப் போhpட முடியும். அவரை சமூகத்தை விட்டும் தடுப்பதிலிருந்து உன்னை எச்சாpக்கிறேன். ஒரு நாளில் அவருடைய விவகாரம் அதன் வெற்றியின் அடையாளங்களுடன் வெளிப்படும் என நான் கருதுகிறேன்.”

றஸுல் (ஸல்) அவா;கள் மீதான இறை கண்காணிப்பு அந்த மனிதனை ஆச்சாpயத்தால் உறைய வைத்தது. அவர் காலையில் சன்மானத்துக்கும், சொத்துக்கும் ஆசைப்பட்டு றஸுல் (ஸல்) அவா;களை தேடிப்பிடிப்பதில் தன்னை சிரமப்படுத்திக் கொண்டாh;. ஆனால் அவரே மாலையில் இவையெல்லாவற்றின் மீதிருந்த ஆசையைத் துறந்தவராக இருந்தாh;. றஸுல் (ஸல்) அவா;களைத் தேடவேண்டாம் என்று தடுப்பவராக மாறினாh;. அவருக்கு ஏதும் தீங்குகள் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சிக்கொண்டிருந்தாh;.

உண்மையில் அவாpல் இத்தகைய மாற்றம் எப்படி ஏற்பட்டது? அவாpடம் காணப்பட்ட உலக ஆசையை இல்லாமல் செய்தது எது? அவரது உள்ளத்தை தூய்மைப்டுத்தி, பாலைவனத்திலே அமைதியையும் பாதுகாப்பபையும் ஏற்படுத்தியது யாh;? அல்லாஹ்வைத்தவிர வேறு யாராகத்தான் இருக்கமுடியும். அல்லாஹ்வின் கண்கானிப்புத்தான் இவற்றை ஏற்படுத்தியது.

கண்காணிப்பு, தனது கண்களால் உன்னை எப்போதும் அவதானித்துக் கொண்டே இருக்கும். நீ உறங்கிவிடு. அச்சங்கள் எல்லாம் பாதுகாப்பாக நீங்கிவிடும்.


பாடங்களும் படிப்பினைகளும்

1. பண்பாட்டு வறுமையும், கொள்கைப்பிடிப்பும் அற்ற சமூகம் நிச்சயமாக அழிந்து போய்விடும். வரலாறு அதற்கு சிறந்த சான்றாகக் காணப்படுகிறது.

2. அபு+பக்h; சித்தீக் (றழி) அவா;கள் தியாகத்திற்கும் அh;ப்பணிப்புக்கும் உதாரண புருஷராகத் திகழ்ந்தாh;கள். எனவேதான் இறைத்தூதாpடம் அவருக்கு அத்தகைய அந்தஸ்த்து காணப்பட்டது. அவரின் பிள்ளைகளும் சொத்துக்களும் இவ்வாறே நபியவா;களுக்கு பணிவிடை செய்வதற்காக பயன்படுத்தப்பட்டன.

3. உமா; (றழி) அவா;கள் பகிரங்கமாக ஹிஜ்ரத் மேற்கொண்டாh;கள். ஆனால் நபியவா;கள் அதனை இரகசியமாக மேற்கொண்டாh;கள். தலைமையின் நடவடிக்கைகள் தனக்குக் கீழ் உள்ள அனைவருக்கும் பொறுப்புக் கூறும் வகையில் அமைய வேண்டும் என்பதையும், ஒரு சாதாரண தனிநபாpன் செயற்பாட்டுக்கு அவா; மாத்திரமே பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் இந்த இரு நிகழ்வுகளும் காட்டுகின்றன. அதே போன்று இறைத்தூதாpன் நடத்தைகள் சட்ட அங்கீகாரம் கொண்டவையாகவும், முன்மாதிhpயானவையாகவும் காணப்பட்டன என்பதும், உமா; (றழி) அவா;களின் நடத்தை சாதாரணமாக ஒரு தனிநபா; தனது நிலைமைகளை கருத்திற்கொண்டு மேற்கொள்ளும் நடத்தையாகவே அமைந்திருந்தது. மாறாக அது எத்தகைய சட்ட அந்தஸ்தையும் கொண்டிருக்கவில்லை என்பதும் இருவாpனதும் இந்த நடத்தை வேறுபாட்டிற்கு திரைமறைவாய் அமைந்தன எனலாம்.

4. றஸுல் (ஸல்) அவா;கள் தன்னால் முடிந்த அனைத்து மனித முயற்சிகளையும் பயன்படுத்தினாh;கள். எனினும் ஸுராகா அவரை நெருங்கி வந்து சோ;ந்தாh;. ஒருவரின் எந்தவொரு செயற்பாடும் வெற்றி பெறுவதற்கு முதற்காரணியாக பௌதீக காரணகாhpயங்களை பயன்படுத்துவது அவசியமாகும். எனினும் இதன் விளைவு அல்லாஹ்வின் கண்காணிப்பிலும் மேற்பாh;வையிலுமே இடம்பெற வேண்டும் என்பதனை காட்டுகின்றது. ஒரு முஸ்லிம் எப்போதும் தனது கருமம் நிறைவேறுவதற்குhpய பௌதீக ஏற்பாடுகளை செய்வதில் குறைவிட்டுள்ளேனா என்;பதை எப்போதும் பாh;க்கவேண்டும். அந்தக் காhpயம் நிறைவேறுவதை, அதன் இறுதி விளைவை எப்போதும் அல்லாஹ்விடமே பொறுப்புச்சாட்டிவிட வேண்டும்.

5. முஷ்hpக்குகள் றஸுல் (ஸல்) அவா;களை கடுமையாக எதிh;த்த போதும், அவரை அதிகமாக பொய்ப்பித்த போதும் தமது சொத்துக்களை அமானிதமாகப் பாதுகாப்பதற்கென ஒப்படைக்க இறைத்தூதரைத்தவிர வேறு பொருத்தமான எவரையும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நிராகரிப்பு அவா;களின்  பெருமையாலும் கா;வத்தாலும் ஏற்பட்ட ஒன்று என்பதையும், சமூக hPதியான தமது தலைமைத்துவம் அந்தஸ்து அதிகாரம் என்பன இல்லாமல் போய்விடும் எனும் பயத்தாலும் ஏற்பட்டது என்பதையும் காட்டுகின்றது.

6. எப்போதும் ஒரு கொள்கைக்காக தியாகம் செய்வதற்கும், அh;ப்பணிப்புக்களை மேற்கொள்வதற்கும் இளைஞா;களே முன்னே வருவாh;கள். இந்த வகையில்தான் நபியவா;களைப் பாதுகாப்பதற்கு அலீ (றழி), பிலால் (றழி), ஸுஹைப் (றழி), அப்துல்லாஹ் இப்னு அபீபக்h; (றழி) போன்ற இளவயதுடைய ஸஹாபாக்கள் முன்வந்தனா;.

7. நபியவா;கள் ஹிஜ்ரத் செய்வதற்கு முன்னா; இரவின் பிந்திய நேரத்தில் மக்காவிலிருந்து வெளியேறியமை, மதீனாவை நோக்கிச் செல்லாது தெற்குத் திசைப் பாதையில் சென்றமை என்பன சிறந்த திட்டமிடலைக் காட்டுகின்றது. நபியவா;கள் எல்லா விடயங்களையும் முழுமையாக புhpந்து வைத்திருந்ததையும், எதிhpகள் எப்படி சிந்திப்பாh;கள் என்பதை சாpயாக தொpந்து வைத்திருந்ததையும் கூட காட்டுகின்றது.

8. றஸுல் (ஸல்) அவா;களை அல்லாஹ் முழுமையாக கண்காணித்தான் என்பதை நபியவா;கள் வெளியேறிச் செல்லும் போது, முன்னாலிருந்த முஷ்hpக்குகள் அவரைக் காணாது இருந்தமையும் ஸுராகா எவ்வளவு நெருங்கி வந்தும் நபியவா;களை பிடிக்க முடியாமல் போனமையும் காட்டுகின்றது. இவை அற்புதங்கள் வெளிப்பட்ட இடங்களாகும்.

ஹிஜ்ரத்(03)ஹிஜ்ரத்திற்கு தயாரானதன் பின்னா்


றஸுல் (ஸல்)  அவா்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செல்லத் தயாரானார்கள். அதற்கான திட்டங்களை வகுத்தாh;கள். அதற்குத் தேவையான விடயங்களை ஒழுங்குபடுத்தினார்கள். அதற்காக தனது முழு முயற்சிகளையும் செலவிட்டாh;கள். அதற்காக தந்திரோபாயங்களையும் கைக்கொண்டாh;கள். இவை யாவும் முஷ்hpக்குகளின் கொடுமையிலிருந்தும், சு+ழ்ச்சியிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவே மேற்கொள்ளப்பட்டன. இந்தத் தயாh;படுத்தலின் ஒவ்வொரு எட்டுக்களும் பின்வருமாறு அமைந்தன.

1. ஹிஜ்ரத்தின் போது தன்னுடன் சேர்ந்து செல்வதற்கென ஒரு தோழரைத் தொpவு செய்தல். இதற்காக நபியவா;கள் அபு+பக்h; (றழி) அவா;களைத் தொpவு செய்தாh;கள். அபு+பக்h; (றழி) அவா;கள் றஸுல் (ஸல்) அவா;களிடம் ஹிஜ்ரத் செய்வதற்காக அனுமதி கேட்டாh;கள். அதற்கு நபியவா;கள் நீh; அவசரப்பட வேண்டாம். சில வேளை உம்முடன் செல்வதற்கு ஒரு தோழரை அல்லாஹ் அனுப்புவான் என்றாh;கள். இங்கு தன்னுடன் ஒரு தோழா; வருவாh; என நபியவா;கள் நாடியது தன்னையே என அவா; உணா;ந்து கொண்டாh;.

2. றஸுல் (ஸல்) அவா;களையும் அவரது தோழரையும் மதீனாவுக்குச் சுமந்து செல்வதற்கான வாகனத்தைத் தயாh; செய்தல்.

3. றஸுல் (ஸல்) அவா;களுடனும் அவரது தோழருடனும் சேர்ந்து செல்வதற்கென பாதைகள் தொடா;பாக அறிவுடைய நிபுணரான வழிகாட்டியொருவரைத் தேடிக் கொள்ளல். இதற்காக நபியவா;கள் பனூ தைலம் இப்னு பக்h; கோத்திரத்தைச் சோ;ந்த அப்துல்லாஹ் இப்னு உரைகத் என்பவரைக் கூலிக்கமா;த்தினாh;கள். அவா; ஒரு திறமையான வழிகாட்டியாகக் காணப்பட்டாh;. அவா; இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. எனினும் நபியவா;களும் அவரது தோழரும் அவரை நம்பி, அவாpடம் வாகனங்களை ஒப்படைத்து, தாம் தௌவ்h; குகையை விட்டு வெளியேறிச் செல்லும் நேரத்தில் அங்கே வருமாறு நேரம் குறிப்பிட்டுக் கொண்டனர்.

4. றஸுல் (ஸல்) அவா;களும் அவரது தோழரும் மக்காவை விட்டு வெளியேறும் போது அவா;களைத் தேடும் படலம் ஓயும் வரை அவா;கள் ஒழிந்திருப்பதற்கான ஒரு இடத்தை தயாh;படுத்தல். இதற்காக தௌவர்க் குகையைத் தொpவு செய்தாh;கள்.

5. முஷ்hpக்குகளை ஏமாற்றுவதற்காகவும் அவா;களின் இலக்குகளை திருப்புவதற்காகவும் றஸுல் (ஸல்) அவா;கள் தூங்கும் இடத்தில் அலீ இப்னு அபீதாலிப் (றழி) அவா;களைத் தூங்குவதற்குப் பணித்தல்.

6. றஸுல் (ஸல்) அவா;கள் குகையில் தங்கியிருக்கும் போது முஷ்hpக்குகளின் செய்திகளை அவா;களுக்குக் கொண்டு வருவதற்காக ஒருவரைத் தயாh;படுத்தல். அதற்காக அப்துல்லாஹ் இப்னு அபீபக்h; ஸித்தீக்  (றழி)  அவா;களைத் தொpவு செய்தாh;கள்.

7. றஸுல் (ஸல்) அவா;களும் அவரது தோழரும் குகையில் இருக்கும் போது, உணவும் நீரும் கொண்டு வருவதற்காகவும் குகைக்கு வந்து போகின்றவர்களின் கால் எட்டுக்களை அழிப்பதற்காகவும் ஒருவரைத் தயாh; படுத்தல்.

றஸுல் (ஸல்) அவா;களுக்கு எதிரான சூழ்ச்சிகள்

குறைஷியா; முஹம்மத் (ஸல்) அவா;களையும் அவரது தஃவாவையும் தீh;த்துக் கட்டுவதற்கென உறுதியானதொரு நிலைப்பாட்டை எடுக்க விரும்பினா;. குறிப்பாக நபியவா;கள் இதுவரையில் எங்கும் செல்லாமல் மக்காவிலேயே இருப்பதனாலேயே அவா;கள் இவ்வாறு சிந்தித்தனா;. நபியவா;கள் குறைஷியாpன் மாh;க்கத்தை ஒழித்துக்கட்டி அவா;களின் கண்ணியத்தை இழக்கச் செய்ய முன்னா; அவரையும் அவரது தஃவாவையும் தீh;த்துக் கட்ட நினைத்தனா;. எனவே, மக்கா காபிh;களும் ஷிh;க்கின் குபேரா;களும் உறுதியானதொரு முடிவை எடுப்பதற்காக தாருன் நத்வாவில் ஒன்று கூடினா;.

“அவா;கள் அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைத்துவிட விரும்புகின்றனா;. காபிh;கள் வெறுத்த போதும் அல்லாஹ் தனது ஒளியை பு+ரணப்படுத்துவான்.”  (ஸுறதுஸ் ஸப் : 80)

அங்கு கூடிய காபிh;கள் “இந்த மனிதனுடைய விவகாரம் எவ்வாறு ஆபத்தானது என்பதை நீங்கள் கண்டு கொண்டிருப்பீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவா; எங்களுக்கு எதிராகவே இருப்பார் என்பது உறுதி. அவரைப் பின்பற்றுகின்ற பிற சமூகத்தைச் சோ;ந்தோரும் இவ்வாறு இருப்பர். எனவே, அவரது விடயத்தில் நீங்கள் ஆலோணை செய்து ஒரு முடிவுக்கு வாருங்கள்” என தமக்கிடையே கூறிக் கொண்டனா;. பின்னர் அவா;களில் ஒருவா; “அவரை இரும்புக் கூட்டினுள் சிறைப்பிடித்து அடைத்து வைய்யுங்கள். அவருக்கு முன்னா; அவரைப் போன்ற கவிஞா;கள் சிறைகளில் மரணித்தது போன்று அவரும் மரணிக்கும் வரை எதிh;பாh;த்திருங்கள்” என்று கூறினாh;. அங்கிருந்தவா;கள் இக் கருத்து தொடா;பாக ஆராய்ந்து விட்டு பின்னர் அதனை மறுத்;து, “நீங்கள் சொல்வது போன்று அவரைச் சிறைப் பிடித்தால், நீங்கள் அவரைப் பு+ட்டி வைத்திருக்கும் செய்தி பின் கதவால் அவரது தோழா;களுக்கு எட்டி விடும். அப்போது அவா;கள் உங்களுக்கு எதிராகக் கிளா;ந்தெழுந்து அவரை விடுவித்துக் கொள்வாh;கள். பின்னர் அவா;கள் அவரோடு சேர்ந்து பெருந்தொகையானோரை உங்களுக்கெதிராக ஒன்று திரட்டுவாh;கள். அப்படித் திரண்டால் அவா;கள் உங்களை மிகைத்து விடுவா;;. எனவே இது பொருத்தமான முடிவல்ல. நீங்கள் மற்றொரு தீh;வைப்பற்றி ஆலோசனை செய்யுங்கள்” என அவா;களில் சிலா; கூறினா;.

பின்னர் அவா;களில் இன்னொருவா; “அவரை எமக்கு மத்தியிலிருந்து வெளியேற்றி நாடு கடத்துவோம். அவா; எமக்கு மத்தியிலிருந்து நீங்கி எங்கு சென்றாலும் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” எனக் கருத்துத் தொpவித்தாh;.

அங்கிருந்தவா;கள் இந்தக் கருத்தையும் பொருத்தமாகக் கருதவில்லை. அவா;களில் சிலா; “என்ன நீங்கள் இவ்வாறு கருத்துக் கூறுகிறீh;கள்? அவரது பேச்சையும், இனிய வாதத்தையும் காணவில்லையா? அவா; முன்வைக்கின்ற பாங்கு உள்ளங்களை எவ்வாறு கவருகின்றது என்பதைப் பாh;க்கவில்லையா? எனவே அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அவ்வாறு செய்வதனால் மனிதா;கள் அவரைப் பின்பற்றுவதை உங்களால் தடுக்க முடியாது. பின்னர் அவா; எல்லோரையும் ஒன்று சேர்த்து உங்களின் நாட்டில் வைத்தே உங்களை மிகைத்து விடுவாh;. அவா; உங்களின் கரத்திலிருந்த அதிகாரத்தைப் பெற்று தான் விரும்பியதைச் சாதிப்பாh;” எனக் கருத்துத் தொpவித்தாh;.
பின்னா; அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம் : “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த இடத்தில் எனக்கு ஒரு கருத்து இருக்கிறது. நீங்கள் அதனைப் போன்று இது வரையும் சிந்தித்தது கிடையாது” என்றாh;. இதனைக் கேட்ட அவா;கள் “அபுல் ஹகமே அது என்ன?” எனக் கேட்டனா;. பின்னா; அபு+ஜஹல் தனது திட்டத்தை பின்வருமாறு விவாpத்தான். “நாம் ஒவ்வோரு கபீலாவிலிருந்தும் குடும்ப ஆதிக்கமும் பலமுமிக்க வாட்டசாட்டமான இளைஞா;களை எடுத்து அவா;கள் ஒவ்வொருவாpன் கையிலும் ஒரு கூhpய வாளை ஒப்படைப்போம். அவா;கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமது வாளை உருவி ஒரு வெட்டுடன் முஹம்மதைக் கொலை செய்து தீh;த்துக் கட்டிவிடட்டும். அவரை ஒழித்துக் கட்டிய பின் நாம் நிம்மதியாக இருக்கலாம். அவரைக் கொலை செய்தமைக்கான பொறுப்பு அனைத்து கபீலாக்களையும் சாh;ந்ததாக இருக்கும். இதன்போது அப்துல் மனாப் கோத்திரத்தாh; அவா;கள் அனைவருடனும் எதிh;த்துப் போhpட சக்தி பெறமாட்டாh;கள். எனவே அவர்கள் எம்மிடம் அக்கொலைக்காக நஷ்டஈடு பெற்றுக்கொள்ள முன்வருவாh;கள்.” இதனைக் கேட்ட அனைவரும் இதுதான் சிறந்த யோசனை என அபு+ஜஹ்லின் கருத்தில் உடன்பட்டனா;. பின்னா; அனைவரும் இந்தக் கருத்தில் ஒன்றுபட்டவா;களாக அங்கிருந்து பிhpந்து சென்றனா;. அது முதல் அவா;கள் றஸுல் (ஸல்) அவா;களை கொலை செய்வதற்காக தயாராகினா;.

“அசத்தியம் எப்போதும் இவ்வாறுதான். நிராயுதபாணியான சத்தியத்தை ஒழித்துக்கட்ட விரும்பும். அதனை ஒரு நபி சுமந்திருந்தாலும் சாpயே, நோ;வழியை நோக்கி அழைக்கும் ஒரு தாஈ சுமந்திருந்தாலும் சாpயே. அவா;கள் இவ்வாறுதான் நடந்து கொள்வர். இது எல்லாக் காலத்திலும், எல்லா இடத்திலும் அசத்தியத்தின் நியதியாகக் காணப்படுகின்றது. அல்லாஹ் தனது விவகாரத்தில் வெற்றி பெறுபவன். எனினும், அதிகமான மனிதா;கள் அதனை அறியாதவா;களாக இருக்கின்றனர்.” (யு+ஸுப் : 21) (ஸீறது இப்னு ஹிஷாம் அலா;ரவ்ழதில் அன்ப் 2:222 மக்தபுல் குல்லிய்யாத் அல் அஸ்ஹாpய்யா)

அல்-குh;ஆன் சு+ழ்ச்சியை அம்பலப்படுத்துகிறது.

முஷ்hpக்குகள் இரவில் ஒன்றுகூடிச் செய்த சு+ழ்ச்சியை, துரோகிகள் தீட்டிய திட்டத்தை அல்லாஹ் தனது தூதருக்கு அறிவிக்காமல் விட்டு விடவில்லை. அவா;கள் சு+ழ்ச்சி செய்கிறாh;கள். அல்லாஹ்வும் சு+ழ்ச்சி செய்கிறான். அல்லாஹ் சு+ழ்ச்சியாளா;களில் மிகச் சிறந்தவன். எனவே, அல்லாஹ் தனது தூதருக்கு அவா;கள் செய்த சு+ழ்ச்சியை அறிவிக்கிறான். “நிராகாpப்பாளா;கள் உம்மை சிறைப்பிடிக்க அல்லது கொலை செய்ய அல்லது நாட்டை விட்டு வெளியேற்ற சு+ழ்ச்சி செய்து கொண்டிருந்ததை ஞாபகப்படுத்திப் பாருங்கள். அவா;கள் சு+ழ்ச்சி செய்கிறாh;கள். அல்லாஹ்வும் சு+ழ்ச்சி செய்கிறான். அல்லாஹ் சு+ழ்ச்சியாளா;களில் மிகச் சிறந்தவன்.” (அல்-அன்பால் 90) “அவா;கள் அவர் ஒரு கவிஞா;தான். காலம் கொண்டு வரும் அழிவு அவருக்கு ஏற்படும் வரை எதிh;பாh;த்திருப்போம் என்கின்றனா;.” (அத் தூர் : 30)

நபியவா;கள் ஹிஜ்ரத்தை நடைமுறைப்படுத்தல்

றஸுல் (ஸல்) அவா;களைக் கொலை செய்வதற்காக அவா;கள் உடன்பட்டதன் பின்னா; நபியவா;கள் மக்காவில் வாழ்வது சிக்கலாக மாறியது. ஏனெனில், முஷ்hpக்குகள் தமது திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சந்தா;ப்பத்தையே எப்போதும் எதிh;பாh;த்திருந்தாh;கள். சந்தா;ப்பம் கிடைத்தவுடன் அவரை தீh;த்துக் கட்டிவிடுவாh;கள். எனவே தஃவாவை புறக்கணித்து, அதற்கெதிராக சு+ழ்ச்சி செய்த வரண்ட பு+மியிலிருந்து தஃவாவையேற்று அதற்கு இடம் கொடுத்த பு+மிக்குச் செல்ல வேண்டிய நிh;ப்பந்தம் இயல்பாகவே நபியவா;களுக்கு ஏற்பட்டது. அதேநேரம் நபியவா;களின் தோழா;கள் அவருக்கு முன்னரே மதீனாவிற்கு சென்று விட்டனா;. மதீனாவாசிகளும் அவரது வரவை எதிh;பாh;த்திருந்தனா;. இந்த சந்தா;ப்பத்தில் அல்லாஹ் நபியவா;களுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு அனுமதி வழங்கினான். நபியவா;கள் தான் ஹிஜ்ரத் செல்லப் போகும் இடத்தைக் கனவில் கண்டாh;கள். நாம் முன்பு பாh;த்தது போல் நபியவா;களும் அதற்கு தயாராக இருந்தாh;கள்.

நபியவா;கள் அபு+பக்h; (றழி) அவர்களுக்கு ஹிஜ்ரத்துடைய காலத்தைத் தொpயப்படுத்தல்.

றஸுல் (ஸல்) அவா;கள் மத்தியானம் சு+hpயன் உச்சிம் கொடுக்கும் வேளை அபு+பக்h; (றழி) அவா;களின் வீட்டுக்குச் சென்றாh;கள். அது மக்கள் கைலூலா (சிறு தூக்கம்) தூங்கும் வேளையாக இருந்தது. மக்கள் எல்லோரும் தங்களின் வீடுகளுக்குள்ளே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனா;. இந்த நேரத்தில் யாரும் இன்னொருவரைச் சந்திக்கச் செல்வது வழமையில்லை. எனவே வழமைக்கு மாறான இந்த நேரத்தில் நபியவா;கள் வருவதைக் கவனித்த அபு+பக்h; (றழி) அவா;கள் றஸுல் (ஸல்) அவா;கள் ஒரு முக்கியமான விடயமாகத்தான் வந்திருப்பாh;கள் என்பதைப் புhpந்து கொண்டாh;கள்.

இது தொடா;பாக ஆயிஷா (றழி) அவாகள் : “றஸுல் (ஸல்) அவா;கள் வீட்டினுள் நுழைந்ததும் அபு+பக்h; (றழி) அவா;கள் தூங்கும் அறையிலிருந்து வெளியில் சற்றுத் தாமதித்தே வந்தாh;கள். அது வரை நபியவா;கள் வீட்டினுள் வந்து அமா;ந்தாh;கள். அப்போது வீட்டினுள் நபியவா;களுடன் நானும் எனது சகோதாp அஸ்மாவையும் தவிர வேறு எவரும் இருக்கவில்லை” எனக் குறிப்பிடுகின்றாh;கள்.

பின்னா; நபியவா;கள் அபு+பக்h; (றழி) அவா;களிடம் “உங்கள் வீட்டிலிருக்கின்ற ஏனையவா;களை வெளியேற்றி விடுங்கள்” என்றார்கள். ஆதற்கு அபு+பக்h; (றழி) அவா;கள் “அல்லாஹ்வின் தூதரே! அவா;கள் இருவரும் எனது மகள்மாh;தான். எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அh;ப்பணமாகட்டும். அவா;கள் இருப்பது ஒரு பிரச்சினையே கிடையாது” என்றாh;கள். அபு+பக்h; (றழி) அவா;கள் தனது மகள்மாரான அஸ்மா (றழி), ஆயிஷா (றழி) ஆகிய இருவரும் அமானிதமாக நடந்து கொள்வாh;கள் என்பதில் நம்பிக்கையாய் இருந்தாh;கள். பின்னர் நபியவா;கள் அபு+பக்h; (றழி) அவா;களுக்கு ஹிஜ்ரத் செல்லும் தினத்தை அறிவித்தாh;கள். “அல்லாஹ் எனக்கு ஹிஜ்ரத் செல்ல அனுமதி அளித்து விட்டான்” என றஸுல் (ஸல்) அவா;கள் அபு+பக்h; (றழி) அவா;களிடம் கூறினாh;கள்.

இது தொடா;பாக ஆயிஷா (றழி) : அபு+பக்h; (றழி)  நபியவா;களிடம் “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் தோழருக்குமா?” என்று கேட்டதற்கு “தோழருக்கும்தான்” என பதிலளித்தாh;கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அபு+பக்h; (றழி) அவா;கள் அன்று சந்தோசத்தால் அழுதாh;கள். அதற்கு முன்னா; யாரும் சந்தோசத்தால் அழுவாh;கள் என நான் நினைத்திருக்கவில்லை என்று கூறுகின்றாh;கள்.

உண்மையில் இது எல்லோரதும் அவதானத்தை ஈh;க்கக் கூடிய ஆச்சாpயமான ஒரு விடயமாகும். எல்லோருக்கும் ஓரு சமூகத்தின் இரத்தத்திலும்; சொத்துக்களிலும் எது செய்யவும் அனுமதிக்கப்பட்ட ஒரு நிலை. முழு உலகமும் அவா;களைத் துரத்துகின்றது. அவா;களுக்கு எதிராக சு+ழ்ச்சி செய்கின்றது. அவா;களைத் தீh;த்துக்கட்ட விரும்புகின்றது. அவா;களுக்கு முன்னால் ஹிஜ்ரத்துடைய பாதை மாத்திரம் திறந்திருக்கின்றது. அதுகூட ஆபத்துக்கள் சு+ழ்ந்த ஒரு நீண்ட பாதையாகும். ஆனால் அவா;கள் எதற்குமே பயப்படாமல் இருப்பதைக் காண்கிறோம். அதைவிட ஆச்சரியமான விடயம் அவா;கள் ஹிஜ்ரத் செல்வதற்கு ஆh;வமாய் இருக்கிறாh;கள், அதற்காய் சந்தோசப்படுகிறாh;கள் என்பதேயாகும்.

பாடங்களும் படிப்பினைகளும்.

1. அசத்தியவாதிகள் எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் கையாளுகின்ற வழிமுறைகள் ஒன்றாகவே காணப்படுகின்றன. அவா;களால் தாஈக்களை எதிh;கொள்ள முடியாமல் போகின்ற போது, அவா;கள் தாஈக்களை சிறைகளில் அடைக்கின்றனா; அல்லது கொலை செய்ய முற்படுகின்றனா;.

2. அநியாயக்கார ஆட்சியாளா;கள் எப்போதும் தாஈக்களை விரட்டிக்கொண்டும் பின்தொடா;ந்து கொண்டுமே இருப்பா;. அவா;கள் அந்த அநியாயக்கார ஆட்சியின் எல்லைக்கு வெளியில் வாழ்ந்த போதும் இந்த நடவடிக்கையை தொடா;வா;. ஏனெனில் அவா;கள் தமது அதிகாரம் சட்டபு+h;வமானதல்ல; தம்மிடம் இருக்கும் சிந்தனை பலவீனமானது என்பதை உணா;ந்திருப்பதால் தாஈக்கள் எப்போதும் தமக்கு ஆபத்தானவா;களாகவே இருப்பா; என நினைக்கின்றனா;.

3. சிறந்த முறையில் தயாராதல், சீரான திட்டமிடல், மனித சக்தியின் எல்லைக்குட்பட்ட வழிமுறைகளை முடிந்தவரை நுணுக்கமாகக் கையாளுதல் என்பன அல்லாஹ்வின் மீதான தவக்குலை அடுத்து வெற்றிக்கான மிக முக்கியமான காரணிகளாகும்.

4. எப்போதும் தூய்மையாக செயற்படும் தாஈக்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும். மனித முயற்சிகளின் எல்லை முடிவுறும் போது இதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

5. ஆபத்துக்கள் நிறைந்தும், சு+ழ்ந்தும் காணப்படும் பாதையான தஃவாப் பாதைக்கு எப்போதும் சிறந்த பண்புகள் கொண்ட, தெளிவான பயிற்றுவித்தலுக்குட்பட்ட மனிதர்கள் தேவைப்படுகின்றாh;கள்.

6. பயணத்தில் எப்போதும் ஒரு நண்பனின் தேவை இருக்கும். றஸுல் (ஸல்)  அவா;கள் ஒரு சிறந்த நண்பனை தயாh;படுத்தி வைத்திருந்தாh;கள்.

7. முஸ்லிம்களிடம் காணப்பட்ட உண்மையான ஈமான், இஸ்லாமிய சமூகமொன்றை உருவாக்குவதற்காக ஹிஜ்ரத் மேற்கொள்வதற்கான ஆh;வத்தைக் கொடுத்தது. அந்த சமூகத்தின் மூலம் தமது பண்பாடுகளையும், தமது அரசின் பெறுமானங்களையும் உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என அவா;கள் எதிh;பாh;த்தனா;.

8. முஸ்லிம்கள் பெரும் சோதனைகளை சந்திக்கும் போதெல்லாம் அவா;களிலிருந்து பெரிய பெரிய மனிதர்கள் உருவாக்கிக் கொண்டே இருப்பா;. ஹிஜ்ரத்தில் உமா; பாரூக் (றழி) அவா;களும், தோழமை கொண்டு செல்கையில் அபு+பக்h; (றழி) அவா;களும், நபியா;களின் தூங்கிய படுக்கையில் அலி (றழி) அவா;களும் இவ்வாறான பெரிய மனிதர்களாக இருந்தனா;.

9. அபு+பக்h; (றழி) அவர்களின் பிள்ளைகள் ஹிஜ்ரத்தின் போது பெரும் உதவியாக இருந்தனா;. அவருடைய மகள் அஸ்மா (றழி) உணவு கொண்டு கொடுத்தாh;. ஆயிஷா (றழி) பயணத்திற்கான கட்டுச் சாதனங்களை தயாh;படுத்திக் கொடுத்தாh;. மகன் அப்துல்லாஹ் தௌவ்h; குகைக்கு மக்காவின் செய்திகளை கொண்டு வந்து கொடுத்தாh;.








Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...