றஸுல் (ஸல்) அவா்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செல்லத் தயாரானார்கள். அதற்கான திட்டங்களை வகுத்தாh;கள். அதற்குத் தேவையான விடயங்களை ஒழுங்குபடுத்தினார்கள். அதற்காக தனது முழு முயற்சிகளையும் செலவிட்டாh;கள். அதற்காக தந்திரோபாயங்களையும் கைக்கொண்டாh;கள். இவை யாவும் முஷ்hpக்குகளின் கொடுமையிலிருந்தும், சு+ழ்ச்சியிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவே மேற்கொள்ளப்பட்டன. இந்தத் தயாh;படுத்தலின் ஒவ்வொரு எட்டுக்களும் பின்வருமாறு அமைந்தன.
1. ஹிஜ்ரத்தின் போது தன்னுடன் சேர்ந்து செல்வதற்கென ஒரு தோழரைத் தொpவு செய்தல். இதற்காக நபியவா;கள் அபு+பக்h; (றழி) அவா;களைத் தொpவு செய்தாh;கள். அபு+பக்h; (றழி) அவா;கள் றஸுல் (ஸல்) அவா;களிடம் ஹிஜ்ரத் செய்வதற்காக அனுமதி கேட்டாh;கள். அதற்கு நபியவா;கள் நீh; அவசரப்பட வேண்டாம். சில வேளை உம்முடன் செல்வதற்கு ஒரு தோழரை அல்லாஹ் அனுப்புவான் என்றாh;கள். இங்கு தன்னுடன் ஒரு தோழா; வருவாh; என நபியவா;கள் நாடியது தன்னையே என அவா; உணா;ந்து கொண்டாh;.
2. றஸுல் (ஸல்) அவா;களையும் அவரது தோழரையும் மதீனாவுக்குச் சுமந்து செல்வதற்கான வாகனத்தைத் தயாh; செய்தல்.
3. றஸுல் (ஸல்) அவா;களுடனும் அவரது தோழருடனும் சேர்ந்து செல்வதற்கென பாதைகள் தொடா;பாக அறிவுடைய நிபுணரான வழிகாட்டியொருவரைத் தேடிக் கொள்ளல். இதற்காக நபியவா;கள் பனூ தைலம் இப்னு பக்h; கோத்திரத்தைச் சோ;ந்த அப்துல்லாஹ் இப்னு உரைகத் என்பவரைக் கூலிக்கமா;த்தினாh;கள். அவா; ஒரு திறமையான வழிகாட்டியாகக் காணப்பட்டாh;. அவா; இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. எனினும் நபியவா;களும் அவரது தோழரும் அவரை நம்பி, அவாpடம் வாகனங்களை ஒப்படைத்து, தாம் தௌவ்h; குகையை விட்டு வெளியேறிச் செல்லும் நேரத்தில் அங்கே வருமாறு நேரம் குறிப்பிட்டுக் கொண்டனர்.
4. றஸுல் (ஸல்) அவா;களும் அவரது தோழரும் மக்காவை விட்டு வெளியேறும் போது அவா;களைத் தேடும் படலம் ஓயும் வரை அவா;கள் ஒழிந்திருப்பதற்கான ஒரு இடத்தை தயாh;படுத்தல். இதற்காக தௌவர்க் குகையைத் தொpவு செய்தாh;கள்.
5. முஷ்hpக்குகளை ஏமாற்றுவதற்காகவும் அவா;களின் இலக்குகளை திருப்புவதற்காகவும் றஸுல் (ஸல்) அவா;கள் தூங்கும் இடத்தில் அலீ இப்னு அபீதாலிப் (றழி) அவா;களைத் தூங்குவதற்குப் பணித்தல்.
6. றஸுல் (ஸல்) அவா;கள் குகையில் தங்கியிருக்கும் போது முஷ்hpக்குகளின் செய்திகளை அவா;களுக்குக் கொண்டு வருவதற்காக ஒருவரைத் தயாh;படுத்தல். அதற்காக அப்துல்லாஹ் இப்னு அபீபக்h; ஸித்தீக் (றழி) அவா;களைத் தொpவு செய்தாh;கள்.
7. றஸுல் (ஸல்) அவா;களும் அவரது தோழரும் குகையில் இருக்கும் போது, உணவும் நீரும் கொண்டு வருவதற்காகவும் குகைக்கு வந்து போகின்றவர்களின் கால் எட்டுக்களை அழிப்பதற்காகவும் ஒருவரைத் தயாh; படுத்தல்.
றஸுல் (ஸல்) அவா;களுக்கு எதிரான சூழ்ச்சிகள்
குறைஷியா; முஹம்மத் (ஸல்) அவா;களையும் அவரது தஃவாவையும் தீh;த்துக் கட்டுவதற்கென உறுதியானதொரு நிலைப்பாட்டை எடுக்க விரும்பினா;. குறிப்பாக நபியவா;கள் இதுவரையில் எங்கும் செல்லாமல் மக்காவிலேயே இருப்பதனாலேயே அவா;கள் இவ்வாறு சிந்தித்தனா;. நபியவா;கள் குறைஷியாpன் மாh;க்கத்தை ஒழித்துக்கட்டி அவா;களின் கண்ணியத்தை இழக்கச் செய்ய முன்னா; அவரையும் அவரது தஃவாவையும் தீh;த்துக் கட்ட நினைத்தனா;. எனவே, மக்கா காபிh;களும் ஷிh;க்கின் குபேரா;களும் உறுதியானதொரு முடிவை எடுப்பதற்காக தாருன் நத்வாவில் ஒன்று கூடினா;.
“அவா;கள் அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைத்துவிட விரும்புகின்றனா;. காபிh;கள் வெறுத்த போதும் அல்லாஹ் தனது ஒளியை பு+ரணப்படுத்துவான்.” (ஸுறதுஸ் ஸப் : 80)
அங்கு கூடிய காபிh;கள் “இந்த மனிதனுடைய விவகாரம் எவ்வாறு ஆபத்தானது என்பதை நீங்கள் கண்டு கொண்டிருப்பீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவா; எங்களுக்கு எதிராகவே இருப்பார் என்பது உறுதி. அவரைப் பின்பற்றுகின்ற பிற சமூகத்தைச் சோ;ந்தோரும் இவ்வாறு இருப்பர். எனவே, அவரது விடயத்தில் நீங்கள் ஆலோணை செய்து ஒரு முடிவுக்கு வாருங்கள்” என தமக்கிடையே கூறிக் கொண்டனா;. பின்னர் அவா;களில் ஒருவா; “அவரை இரும்புக் கூட்டினுள் சிறைப்பிடித்து அடைத்து வைய்யுங்கள். அவருக்கு முன்னா; அவரைப் போன்ற கவிஞா;கள் சிறைகளில் மரணித்தது போன்று அவரும் மரணிக்கும் வரை எதிh;பாh;த்திருங்கள்” என்று கூறினாh;. அங்கிருந்தவா;கள் இக் கருத்து தொடா;பாக ஆராய்ந்து விட்டு பின்னர் அதனை மறுத்;து, “நீங்கள் சொல்வது போன்று அவரைச் சிறைப் பிடித்தால், நீங்கள் அவரைப் பு+ட்டி வைத்திருக்கும் செய்தி பின் கதவால் அவரது தோழா;களுக்கு எட்டி விடும். அப்போது அவா;கள் உங்களுக்கு எதிராகக் கிளா;ந்தெழுந்து அவரை விடுவித்துக் கொள்வாh;கள். பின்னர் அவா;கள் அவரோடு சேர்ந்து பெருந்தொகையானோரை உங்களுக்கெதிராக ஒன்று திரட்டுவாh;கள். அப்படித் திரண்டால் அவா;கள் உங்களை மிகைத்து விடுவா;;. எனவே இது பொருத்தமான முடிவல்ல. நீங்கள் மற்றொரு தீh;வைப்பற்றி ஆலோசனை செய்யுங்கள்” என அவா;களில் சிலா; கூறினா;.
பின்னர் அவா;களில் இன்னொருவா; “அவரை எமக்கு மத்தியிலிருந்து வெளியேற்றி நாடு கடத்துவோம். அவா; எமக்கு மத்தியிலிருந்து நீங்கி எங்கு சென்றாலும் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” எனக் கருத்துத் தொpவித்தாh;.
அங்கிருந்தவா;கள் இந்தக் கருத்தையும் பொருத்தமாகக் கருதவில்லை. அவா;களில் சிலா; “என்ன நீங்கள் இவ்வாறு கருத்துக் கூறுகிறீh;கள்? அவரது பேச்சையும், இனிய வாதத்தையும் காணவில்லையா? அவா; முன்வைக்கின்ற பாங்கு உள்ளங்களை எவ்வாறு கவருகின்றது என்பதைப் பாh;க்கவில்லையா? எனவே அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அவ்வாறு செய்வதனால் மனிதா;கள் அவரைப் பின்பற்றுவதை உங்களால் தடுக்க முடியாது. பின்னர் அவா; எல்லோரையும் ஒன்று சேர்த்து உங்களின் நாட்டில் வைத்தே உங்களை மிகைத்து விடுவாh;. அவா; உங்களின் கரத்திலிருந்த அதிகாரத்தைப் பெற்று தான் விரும்பியதைச் சாதிப்பாh;” எனக் கருத்துத் தொpவித்தாh;.
பின்னா; அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம் : “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த இடத்தில் எனக்கு ஒரு கருத்து இருக்கிறது. நீங்கள் அதனைப் போன்று இது வரையும் சிந்தித்தது கிடையாது” என்றாh;. இதனைக் கேட்ட அவா;கள் “அபுல் ஹகமே அது என்ன?” எனக் கேட்டனா;. பின்னா; அபு+ஜஹல் தனது திட்டத்தை பின்வருமாறு விவாpத்தான். “நாம் ஒவ்வோரு கபீலாவிலிருந்தும் குடும்ப ஆதிக்கமும் பலமுமிக்க வாட்டசாட்டமான இளைஞா;களை எடுத்து அவா;கள் ஒவ்வொருவாpன் கையிலும் ஒரு கூhpய வாளை ஒப்படைப்போம். அவா;கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமது வாளை உருவி ஒரு வெட்டுடன் முஹம்மதைக் கொலை செய்து தீh;த்துக் கட்டிவிடட்டும். அவரை ஒழித்துக் கட்டிய பின் நாம் நிம்மதியாக இருக்கலாம். அவரைக் கொலை செய்தமைக்கான பொறுப்பு அனைத்து கபீலாக்களையும் சாh;ந்ததாக இருக்கும். இதன்போது அப்துல் மனாப் கோத்திரத்தாh; அவா;கள் அனைவருடனும் எதிh;த்துப் போhpட சக்தி பெறமாட்டாh;கள். எனவே அவர்கள் எம்மிடம் அக்கொலைக்காக நஷ்டஈடு பெற்றுக்கொள்ள முன்வருவாh;கள்.” இதனைக் கேட்ட அனைவரும் இதுதான் சிறந்த யோசனை என அபு+ஜஹ்லின் கருத்தில் உடன்பட்டனா;. பின்னா; அனைவரும் இந்தக் கருத்தில் ஒன்றுபட்டவா;களாக அங்கிருந்து பிhpந்து சென்றனா;. அது முதல் அவா;கள் றஸுல் (ஸல்) அவா;களை கொலை செய்வதற்காக தயாராகினா;.
“அசத்தியம் எப்போதும் இவ்வாறுதான். நிராயுதபாணியான சத்தியத்தை ஒழித்துக்கட்ட விரும்பும். அதனை ஒரு நபி சுமந்திருந்தாலும் சாpயே, நோ;வழியை நோக்கி அழைக்கும் ஒரு தாஈ சுமந்திருந்தாலும் சாpயே. அவா;கள் இவ்வாறுதான் நடந்து கொள்வர். இது எல்லாக் காலத்திலும், எல்லா இடத்திலும் அசத்தியத்தின் நியதியாகக் காணப்படுகின்றது. அல்லாஹ் தனது விவகாரத்தில் வெற்றி பெறுபவன். எனினும், அதிகமான மனிதா;கள் அதனை அறியாதவா;களாக இருக்கின்றனர்.” (யு+ஸுப் : 21) (ஸீறது இப்னு ஹிஷாம் அலா;ரவ்ழதில் அன்ப் 2:222 மக்தபுல் குல்லிய்யாத் அல் அஸ்ஹாpய்யா)
அல்-குh;ஆன் சு+ழ்ச்சியை அம்பலப்படுத்துகிறது.
முஷ்hpக்குகள் இரவில் ஒன்றுகூடிச் செய்த சு+ழ்ச்சியை, துரோகிகள் தீட்டிய திட்டத்தை அல்லாஹ் தனது தூதருக்கு அறிவிக்காமல் விட்டு விடவில்லை. அவா;கள் சு+ழ்ச்சி செய்கிறாh;கள். அல்லாஹ்வும் சு+ழ்ச்சி செய்கிறான். அல்லாஹ் சு+ழ்ச்சியாளா;களில் மிகச் சிறந்தவன். எனவே, அல்லாஹ் தனது தூதருக்கு அவா;கள் செய்த சு+ழ்ச்சியை அறிவிக்கிறான். “நிராகாpப்பாளா;கள் உம்மை சிறைப்பிடிக்க அல்லது கொலை செய்ய அல்லது நாட்டை விட்டு வெளியேற்ற சு+ழ்ச்சி செய்து கொண்டிருந்ததை ஞாபகப்படுத்திப் பாருங்கள். அவா;கள் சு+ழ்ச்சி செய்கிறாh;கள். அல்லாஹ்வும் சு+ழ்ச்சி செய்கிறான். அல்லாஹ் சு+ழ்ச்சியாளா;களில் மிகச் சிறந்தவன்.” (அல்-அன்பால் 90) “அவா;கள் அவர் ஒரு கவிஞா;தான். காலம் கொண்டு வரும் அழிவு அவருக்கு ஏற்படும் வரை எதிh;பாh;த்திருப்போம் என்கின்றனா;.” (அத் தூர் : 30)
நபியவா;கள் ஹிஜ்ரத்தை நடைமுறைப்படுத்தல்
றஸுல் (ஸல்) அவா;களைக் கொலை செய்வதற்காக அவா;கள் உடன்பட்டதன் பின்னா; நபியவா;கள் மக்காவில் வாழ்வது சிக்கலாக மாறியது. ஏனெனில், முஷ்hpக்குகள் தமது திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சந்தா;ப்பத்தையே எப்போதும் எதிh;பாh;த்திருந்தாh;கள். சந்தா;ப்பம் கிடைத்தவுடன் அவரை தீh;த்துக் கட்டிவிடுவாh;கள். எனவே தஃவாவை புறக்கணித்து, அதற்கெதிராக சு+ழ்ச்சி செய்த வரண்ட பு+மியிலிருந்து தஃவாவையேற்று அதற்கு இடம் கொடுத்த பு+மிக்குச் செல்ல வேண்டிய நிh;ப்பந்தம் இயல்பாகவே நபியவா;களுக்கு ஏற்பட்டது. அதேநேரம் நபியவா;களின் தோழா;கள் அவருக்கு முன்னரே மதீனாவிற்கு சென்று விட்டனா;. மதீனாவாசிகளும் அவரது வரவை எதிh;பாh;த்திருந்தனா;. இந்த சந்தா;ப்பத்தில் அல்லாஹ் நபியவா;களுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு அனுமதி வழங்கினான். நபியவா;கள் தான் ஹிஜ்ரத் செல்லப் போகும் இடத்தைக் கனவில் கண்டாh;கள். நாம் முன்பு பாh;த்தது போல் நபியவா;களும் அதற்கு தயாராக இருந்தாh;கள்.
நபியவா;கள் அபு+பக்h; (றழி) அவர்களுக்கு ஹிஜ்ரத்துடைய காலத்தைத் தொpயப்படுத்தல்.
றஸுல் (ஸல்) அவா;கள் மத்தியானம் சு+hpயன் உச்சிம் கொடுக்கும் வேளை அபு+பக்h; (றழி) அவா;களின் வீட்டுக்குச் சென்றாh;கள். அது மக்கள் கைலூலா (சிறு தூக்கம்) தூங்கும் வேளையாக இருந்தது. மக்கள் எல்லோரும் தங்களின் வீடுகளுக்குள்ளே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனா;. இந்த நேரத்தில் யாரும் இன்னொருவரைச் சந்திக்கச் செல்வது வழமையில்லை. எனவே வழமைக்கு மாறான இந்த நேரத்தில் நபியவா;கள் வருவதைக் கவனித்த அபு+பக்h; (றழி) அவா;கள் றஸுல் (ஸல்) அவா;கள் ஒரு முக்கியமான விடயமாகத்தான் வந்திருப்பாh;கள் என்பதைப் புhpந்து கொண்டாh;கள்.
இது தொடா;பாக ஆயிஷா (றழி) அவாகள் : “றஸுல் (ஸல்) அவா;கள் வீட்டினுள் நுழைந்ததும் அபு+பக்h; (றழி) அவா;கள் தூங்கும் அறையிலிருந்து வெளியில் சற்றுத் தாமதித்தே வந்தாh;கள். அது வரை நபியவா;கள் வீட்டினுள் வந்து அமா;ந்தாh;கள். அப்போது வீட்டினுள் நபியவா;களுடன் நானும் எனது சகோதாp அஸ்மாவையும் தவிர வேறு எவரும் இருக்கவில்லை” எனக் குறிப்பிடுகின்றாh;கள்.
பின்னா; நபியவா;கள் அபு+பக்h; (றழி) அவா;களிடம் “உங்கள் வீட்டிலிருக்கின்ற ஏனையவா;களை வெளியேற்றி விடுங்கள்” என்றார்கள். ஆதற்கு அபு+பக்h; (றழி) அவா;கள் “அல்லாஹ்வின் தூதரே! அவா;கள் இருவரும் எனது மகள்மாh;தான். எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அh;ப்பணமாகட்டும். அவா;கள் இருப்பது ஒரு பிரச்சினையே கிடையாது” என்றாh;கள். அபு+பக்h; (றழி) அவா;கள் தனது மகள்மாரான அஸ்மா (றழி), ஆயிஷா (றழி) ஆகிய இருவரும் அமானிதமாக நடந்து கொள்வாh;கள் என்பதில் நம்பிக்கையாய் இருந்தாh;கள். பின்னர் நபியவா;கள் அபு+பக்h; (றழி) அவா;களுக்கு ஹிஜ்ரத் செல்லும் தினத்தை அறிவித்தாh;கள். “அல்லாஹ் எனக்கு ஹிஜ்ரத் செல்ல அனுமதி அளித்து விட்டான்” என றஸுல் (ஸல்) அவா;கள் அபு+பக்h; (றழி) அவா;களிடம் கூறினாh;கள்.
இது தொடா;பாக ஆயிஷா (றழி) : அபு+பக்h; (றழி) நபியவா;களிடம் “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் தோழருக்குமா?” என்று கேட்டதற்கு “தோழருக்கும்தான்” என பதிலளித்தாh;கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அபு+பக்h; (றழி) அவா;கள் அன்று சந்தோசத்தால் அழுதாh;கள். அதற்கு முன்னா; யாரும் சந்தோசத்தால் அழுவாh;கள் என நான் நினைத்திருக்கவில்லை என்று கூறுகின்றாh;கள்.
உண்மையில் இது எல்லோரதும் அவதானத்தை ஈh;க்கக் கூடிய ஆச்சாpயமான ஒரு விடயமாகும். எல்லோருக்கும் ஓரு சமூகத்தின் இரத்தத்திலும்; சொத்துக்களிலும் எது செய்யவும் அனுமதிக்கப்பட்ட ஒரு நிலை. முழு உலகமும் அவா;களைத் துரத்துகின்றது. அவா;களுக்கு எதிராக சு+ழ்ச்சி செய்கின்றது. அவா;களைத் தீh;த்துக்கட்ட விரும்புகின்றது. அவா;களுக்கு முன்னால் ஹிஜ்ரத்துடைய பாதை மாத்திரம் திறந்திருக்கின்றது. அதுகூட ஆபத்துக்கள் சு+ழ்ந்த ஒரு நீண்ட பாதையாகும். ஆனால் அவா;கள் எதற்குமே பயப்படாமல் இருப்பதைக் காண்கிறோம். அதைவிட ஆச்சரியமான விடயம் அவா;கள் ஹிஜ்ரத் செல்வதற்கு ஆh;வமாய் இருக்கிறாh;கள், அதற்காய் சந்தோசப்படுகிறாh;கள் என்பதேயாகும்.
பாடங்களும் படிப்பினைகளும்.
1. அசத்தியவாதிகள் எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் கையாளுகின்ற வழிமுறைகள் ஒன்றாகவே காணப்படுகின்றன. அவா;களால் தாஈக்களை எதிh;கொள்ள முடியாமல் போகின்ற போது, அவா;கள் தாஈக்களை சிறைகளில் அடைக்கின்றனா; அல்லது கொலை செய்ய முற்படுகின்றனா;.
2. அநியாயக்கார ஆட்சியாளா;கள் எப்போதும் தாஈக்களை விரட்டிக்கொண்டும் பின்தொடா;ந்து கொண்டுமே இருப்பா;. அவா;கள் அந்த அநியாயக்கார ஆட்சியின் எல்லைக்கு வெளியில் வாழ்ந்த போதும் இந்த நடவடிக்கையை தொடா;வா;. ஏனெனில் அவா;கள் தமது அதிகாரம் சட்டபு+h;வமானதல்ல; தம்மிடம் இருக்கும் சிந்தனை பலவீனமானது என்பதை உணா;ந்திருப்பதால் தாஈக்கள் எப்போதும் தமக்கு ஆபத்தானவா;களாகவே இருப்பா; என நினைக்கின்றனா;.
3. சிறந்த முறையில் தயாராதல், சீரான திட்டமிடல், மனித சக்தியின் எல்லைக்குட்பட்ட வழிமுறைகளை முடிந்தவரை நுணுக்கமாகக் கையாளுதல் என்பன அல்லாஹ்வின் மீதான தவக்குலை அடுத்து வெற்றிக்கான மிக முக்கியமான காரணிகளாகும்.
4. எப்போதும் தூய்மையாக செயற்படும் தாஈக்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும். மனித முயற்சிகளின் எல்லை முடிவுறும் போது இதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
5. ஆபத்துக்கள் நிறைந்தும், சு+ழ்ந்தும் காணப்படும் பாதையான தஃவாப் பாதைக்கு எப்போதும் சிறந்த பண்புகள் கொண்ட, தெளிவான பயிற்றுவித்தலுக்குட்பட்ட மனிதர்கள் தேவைப்படுகின்றாh;கள்.
6. பயணத்தில் எப்போதும் ஒரு நண்பனின் தேவை இருக்கும். றஸுல் (ஸல்) அவா;கள் ஒரு சிறந்த நண்பனை தயாh;படுத்தி வைத்திருந்தாh;கள்.
7. முஸ்லிம்களிடம் காணப்பட்ட உண்மையான ஈமான், இஸ்லாமிய சமூகமொன்றை உருவாக்குவதற்காக ஹிஜ்ரத் மேற்கொள்வதற்கான ஆh;வத்தைக் கொடுத்தது. அந்த சமூகத்தின் மூலம் தமது பண்பாடுகளையும், தமது அரசின் பெறுமானங்களையும் உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என அவா;கள் எதிh;பாh;த்தனா;.
8. முஸ்லிம்கள் பெரும் சோதனைகளை சந்திக்கும் போதெல்லாம் அவா;களிலிருந்து பெரிய பெரிய மனிதர்கள் உருவாக்கிக் கொண்டே இருப்பா;. ஹிஜ்ரத்தில் உமா; பாரூக் (றழி) அவா;களும், தோழமை கொண்டு செல்கையில் அபு+பக்h; (றழி) அவா;களும், நபியா;களின் தூங்கிய படுக்கையில் அலி (றழி) அவா;களும் இவ்வாறான பெரிய மனிதர்களாக இருந்தனா;.
9. அபு+பக்h; (றழி) அவர்களின் பிள்ளைகள் ஹிஜ்ரத்தின் போது பெரும் உதவியாக இருந்தனா;. அவருடைய மகள் அஸ்மா (றழி) உணவு கொண்டு கொடுத்தாh;. ஆயிஷா (றழி) பயணத்திற்கான கட்டுச் சாதனங்களை தயாh;படுத்திக் கொடுத்தாh;. மகன் அப்துல்லாஹ் தௌவ்h; குகைக்கு மக்காவின் செய்திகளை கொண்டு வந்து கொடுத்தாh;.
No comments:
Post a Comment