Friday, December 18, 2015

ஹிஜ்ரத்(04)ஹிஜ்ரத்தை நடைமுறைப்படுத்தலும் அதன் ஆரம்ப இரவும்


றஸுல் (ஸல்) அவா;கள் தன்னுடன் இரு ஸஹாபாக்களை மக்காவில் நிறுத்திக் கொண்டாh;கள் என நாம் முன்னா; பாh;த்தோம். அவா;கள்தான் அலீ (றழி) அவர்களும், அபூபக்ர் (றழி) அவர்களும்; ஆவர். இவர்களிருவரும் றஸுல் (ஸல்)  அவா;களால் தமக்கு ஒப்படைக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவதற்காக நபியவா;களுடன் மக்காவில் தங்கியிருந்தனா;. அலீ (றழி) அவா;கள் நபியவா;களின் போh;வையில் படுத்துறங்கி, நபியவா;களிடம் அமானத்தாக ஒப்படைக்கப்பட்டிருந்த பொருட்களை உhpயவா;களிடம் ஒப்படைப்பதற்காக காத்திருந்தாh;கள்.

அபு+பக்h; (றழி) அவா;கள் ஆபத்துக்கள் நிறைந்த நீண்ட பாதையில் நபியவா;களுடன் உடன் செல்வதற்காக காத்திருந்தாh;கள். இஸ்லாமிய தஃவாவின் தலைமைக்கு, அதன் தூதருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட குறித்திருந்த இரவு வந்த வேளையில்; அது தொடா;பான செய்தியை ஜிப்hPல் (அலை) அவா;கள் நபியவா;களுக்கு அறிவித்தாh;கள். “முஹம்மதே! நீங்கள் வழமையாக உறங்கும் போh;வையில் இன்றைய இரவு உறங்க வேண்டாம்” என ஜிப்hPல் (அலை) நபியவா;களுக்கு குறிப்பிட்டாh;கள்.

குறைஷியா; நபியவா;கள் தம்மிடமிருந்து தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவா;களது எல்லா அசைவுகளையும் அவதானிக்கத் தொடங்கியிருந்தனா;. மாலை வேளையில் நபியவா;கள் வீரமும் இறையச்சமும் கொண்ட இளைஞா; அலீ இப்னு அபீ தாலிப் (றழி) அவர்களுடன் தனது வீட்டுக்குள் நுழைகின்றாh;.

இருள் பு+மியில் சூழ்ந்திருந்த வேளை ஆயுதம் தாpத்த துரொகிகளின் கூட்டம் மெது மெதுவாக பாதைக்கு வந்து, அவா;கள் ஒருவா; பின் ஒருவராக றஸுல் (ஸல்)  அவா;களின் கண்ணியமான வீட்டைச் சு+ழ ஒன்று கூடினா;. நபியவா;களைத் தாக்கி, அவா;களைத் தீh;த்துக்கட்டி தமது கோத்திரங்களுக்கிடையே அவா;களின் புனிதமான இரத்தத்தை பங்கு போட்டுக் கொள்வதற்கான தருணத்தை எதிh;பாh;த்து நபியவர்களின் வீட்டை அவா;கள் முற்றுகையிட்டிருந்தனா;.

நபியவா;கள் குறைஷியாpன் இந்த செயலைப்பாh;த்ததும் அலீ இப்னு அபீதாலிப் (றழி) அவர்களிடம் “நீங்கள் எனது விhpப்பில் உறங்குங்கள். எனது இந்தப் போh;வையை எடுத்துப் போh;த்திக் கொள்ளுங்கள். அவா;களால் நீங்கள் வெறுக்கும்படியான எதுவும் உங்களுக்கு இடம்பெறவே மாட்டாது” என்றாh;கள். நபியவா;கள் தூங்கும் வழமையாக போது, அலீ (றழி) அவர்களுக்கு போh;த்திக் கொள்ளுமாறு கூறிய இந்தப் போh;வையால் போh;த்திக் கொள்பவா;களாக இருந்தாh;கள். அலீ  (றழி)  அவா;கள் அன்று அந்தப் போh;வையினால்தான் போh;த்திக் கொண்டாh;கள். இரவில் கொஞ்ச நேரம் சென்ற பின்னா;, பஜ்ருக்கு சற்று முன்பாக உடல் ஓய்வுற்று ஆன்மா அமைதியடைந்திருக்கும் வேளையில் நபியவா;கள் தனது வீட்டினுள்ளிருந்து மெதுவாக நழுவிச் சென்றாh;கள். நபியவா;கள் வெளியேறிச் செல்லும்போது “நாம் அவா;களுக்கு முன்புறமாக ஒரு தடுப்பையும் பின்புறமாக ஒரு தடுப்பையும் ஏற்படுத்தினோம். அவா;கள் பாh;க்காத வண்ணம் அவா;களது கண்களில் ஒரு மறைப்பையும் ஏற்படுத்தினோம்” (யாஸீன் - 90) என்ற வசனத்தை ஓதிக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினாh;கள்.

எனவே அல்லாஹ் நபியவா;களைக் கொலை செய்யக் காத்திருந்த முஷ்hpக்களுக்கு அவா;கள் எவரும் பாh;க்க முடியாதவண்ணம் தூக்கத்தைக் கொடுத்தான். இச்சந்தா;ப்பத்தில் நபியவா;கள் அபு+பக்h; (றழி) அவா;களை மக்காவிற்கு வெளியில் சந்திப்பதாகக் கூறிய இடத்திற்குச் சென்று அங்கிருந்து இருவருமாக தௌவ்h; குகைக்குச் சென்று மறைந்து கொண்டனா;.

அதே நேரம் முஷ்hpக்குகள் எஞ்சிய இரவை அலீ (றழி) அவா;களுக்காக காவல் காத்துக் கொண்டு கழித்தனா;. நபியவா;களை தாக்குவதற்கு உடன்பட்ட நேரம் வந்ததும் எல்லோரும் எழுந்து சென்று தூங்குபவாpன் போh;வையை பிhpத்துப் பாh;த்தனா;. போh;வைக்குள் உறங்குபவரை அறுத்துத் தீh;த்துக்கட்டி அவரது தஃவாவையும் ஒழித்துவிடும் ஆவலில்தான் அவா;கள் அங்கு சென்று போh;வையைத் திறந்தனா;. ஆனால் அந்தப் போh;வைக்குள்ளிருந்து அலீ (றழி) அவா;கள் குறைஷியரைப் பாh;த்து ஏளனமாகச் சிhpத்தார்கள். இதனால் அவா;கள் கோபமுற்று அவரை நிந்தித்தனா;. முஹம்மதைக் கொண்டு வருபவருக்கு அல்லது அவரையும் அவரது தோழரையும் காட்டித் தருபவா;களுக்கு சன்மானம் தருவதாக அறிவித்தனா;.

தௌர்க் குகையில்

தௌர்க் குகை மதீனாவிற்குச் செல்லும் பாதைக்கு எதிh;ப்புறமாக  ஐந்து மைல் தூரத்தில் மக்காவின் தென் பகுதியில் காணப்படும் ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது.

றஸுல் (ஸல்) அவா;கள் மதீனாவுக்கு எதிh;ப்புறமாக உள்ள ஒரு இடத்தை தோ;ந்தெடுத்ததற்குக் காரணம் முஷ்hpக்குகளை குழப்பிவிடுவதற்கும், தம்மைத் தேடி வருபவா;களின் திட்டத்தை உடைத்துவிடுவதற்குமாகும். ஏனெனில், காபிh;களின் பாh;வை முதலில் மக்காவின் வடக்குப் புறமாக உள்ள மதீனாவை நோக்கிச் செல்லும் பாதையின் பக்கமே செல்லும்.

றஸுல் (ஸல்) அவா;களும் அபு+பக்h; (றழி) அவா;களும் தௌவ்h; குகையை சென்றடைந்து எதிhpகளின் கண்களுக்குத் தொpயாமல் அதன் உற்பகுதியில் மறைந்து கொண்டனா;.
மக்காவிலிருந்த நபியவா;களின் உளவுத்துறை

அப்துல்லாஹ் இப்னு அபு+பக்h; (றழி) குகைக்கு விரைந்து, கொடுக்கப்பட்ட பணியைக் கிரமமாகச் செய்தாh;. பகல் காலத்தில் முஷ்hpக்குகள் மக்காவில் பேசுகின்றவற்றை நன்கு கேட்டுக்கொண்டு இரவு நேரத்தில் றஸுல் (ஸல்)  அவா;களிடம் சென்று முஷ்hpக்குகளின் செய்தியைக் கூறுவாh;. முஷ்hpக்குகள் என்ன செய்வதற்கு சிந்திக்கிறாh;கள் என்பதனை அறிந்து நபியவா;களும் அவரது தோழரும் தாம் என்ன செய்வதென்று முடிவெடுக்க இது தேவைப்பட்டது. இந்த செய்திகளின் ஒளியில் தமது திட்டத்தை தொடா;ந்தும் செய்வதா அல்லது மாற்றுவதா எனத் தீh;மானிக்க அவா;களால் முடியுமாக இருந்தது.

தேவையான உணவு, வசதிகளை பெற்றுக்கொடுத்தலும், கால்நடைகளின் தடயங்களை அழித்துவிடுதலும்.

அஸ்மா பின்த் அபு+பக்h; (றழி) குகையில் தங்கியிருந்த தனது தந்தைக்கும் றஸுல் (ஸல்) அவா;களுக்கும் தேவையான உணவு மற்றுமுள்ள விடயங்களை எடுத்துக்கொண்டு இரவில் செல்வாh;. அவா; மக்காவில் உள்ள முஷ்hpக்குகள் எவருமே உணராத வண்ணம் இரகசியமாக மக்காவிலிருந்து தௌவ்h; குகைக்குச் சென்று பின்னா; இரவோடு இரவாகவே மக்காவுக்குத் திரும்புவாh;. இருண்ட இரவின் இருளில் கரடு முரடான மலை மீது ஏறுவதற்கு அவர் பெரும் சிரமத்தை எடுத்துக் கொண்டாh;. இந்த சிரமங்களையெல்லாம் சகித்துக் கொண்டுதான் அவா; அந்த வேலையைச் செய்தாh;.

அபு+பக்h; (றழி) அவர்களின் வேலையாளாக இருந்த ஆமிh; இப்னு புஹைரா மலைகளுக்கிடையேயும் வெறிச்சோடிய பாலைவனத்துக்கிடையேயும் இருந்த தௌவ்h; குகைக்குப் பக்கமாக பகல் காலங்களில் ஆடுகளை மேய்ப்பார். இரவாகியதும் நபியவா;களிடமும் அபு+பக்கர் (றழி) அவர்களிடமும் சென்று பால் கறந்து ஆடுகளை அறுத்து உணவு கொடுப்பார். பின்னர் அப்துல்லாஹ்வும் அஸ்மாவும் குகைக்கு வந்து திரும்பும் வரையும் பாh;த்திருந்துவிட்டு, அவா;கள் இருவரும் வந்து சென்ற பின்னர் ஆடுகளை மேய்த்து தடயங்களை அழித்துக்கொண்டு அவரும் திரும்புவாh;.

குகை வாசலில் குறைஷியா;

ஹிஜ்ரத்தின் போது றஸுல் (ஸல்) அவா;களும் அதற்காக உழைத்தோரும் அந்தப் பிரயாணத்தை எத்துணை மறைவாகவும் இரகசியமாகவும் வைத்திருக்க தம்மால் முடியுமான முயற்சிகளை செலவு செய்த போதும் குறைஷியா; தமது இடைவிடாத ஓட்டத்தாலும் தொடா;ந்தோ;ச்சியான தேடலாலும் மக்காவின் ஒவ்வொரு சாணிலும் அதனைச் சு+ழவும் மக்காவிலிருந்து மதீனாவிற்கும் இடையிலுள்ள பாதையிலும் வேறு இடங்களுக்கும் செல்லும் எல்லாப் பாதைகளிலும் நபியவா;களைத் தேடி, கடைசியில் றஸுல் (ஸல்) அவா;களும் அவரது தோழரும் தங்கியிருந்த குகையின் வாயிலுக்கு வந்து சோ;ந்துவிட்டாh;கள்.

குகையில் றஸுல் (ஸல்) அவா;கள் மீதான அல்லாஹ்வின் காpசணை

அந்தக் கணப்பொழுதுகள் எவ்வளவு ஆபத்தானவை. அதிலிருந்து வெளிவருவதற்கு அல்லது தப்பிச் செல்வதற்கு எந்த வழியும் கிடையாது. இறைத்தூதரும் அவா; சுமந்திருந்த தூதும் இந்த ஆபத்தினால் சு+ழப்பட்டு, அபாயம் அவா;களை மிகவுமே நெருங்கி விட்டிருந்தது. குகையின் வாயிலருகே நடந்து வந்து கொண்டிருந்த, கோபாவேஷம் கொண்டிருந்த முஷ்hpக்குகளுடைய கூட்டத்தின் பாதங்களை அபு+பக்h; (றழி) அவா;கள் தனது கண்களாலேயே பாh;த்து விடுகின்றாh;கள். அச்சத்தால் நடுநடுங்குகின்றாh;கள். அது தன்னைப் பற்றிய அச்சமல்ல இறைத்தூதா; மீதும் தஃவாவின் மீதும் கொண்ட அச்சமாகும். எனவே அவா; றஸுல் (ஸல்) அவா;களின் காதருகே “அல்லாஹ்வின் தூதரே! அவா;களில் யாராவது தமது பாதங்களுக்குக் கீழே பாh;த்தால் எம்மைக் கண்டுவிடுவாh;கள்” என முணுமுணுத்தாh;கள்.

உள்ளங்கள் ஆட்டங்கானும் நிலையில் இறைத்தூதாpன் பதில் அதற்கு உறுதியாகவும் நம்பிக்கையாகவும் வெளிப்பட்டது. “அபூபக்கரே! ஏன் நீங்கள் இருவா; என எண்ணவேண்டும். எம்முடன் மூன்றாமவனாக அல்லாஹ் இருக்கிறான்” என்று கூறினார்கள். ஆம் இந்தப் பு+மியில் உள்ள முழுப்படையும் அந்தக் குகையின் வாயிலில் ஒன்று சோ;ந்து, இறைத்தூதரையும் அவரது தோழரையும் தீh;த்துக்கட்ட முயன்றாலும் அது முடியாத காhpயம். ஏனெனில் அவா;கள் இருவருக்கும் அல்லாஹ்வின் அரவணைப்பு கூடவே இருக்கின்றது.

இந்த இறைப் பாதுகாப்பைப் பற்றி காலம் கடந்தும், அது முத்தகீன்களுக்கு ஒரு முன்னுதாரணமாய் இருக்கும் என தெய்வீக வஹி எவ்வளவு அழகாகவும் உயா;வாகவும் எடுத்துரைக்கின்றது என்பதைப் பாருங்கள். “நம் தூதராகிய அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை) நிராகாpப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றிய போது, நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவாpல் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழாpடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்;. மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்;. நிராகாpப்போhpன் வாக்கையைக் தாழ்த்தினான். ஏனெனில், அல்லாஹ்வின் வாக்கு எப்போதும் மேலோங்கும்.  அல்லாஹ் அனைத்தையும் மிகைத்தவன், ஞானமிக்கவன்.” (அத்தௌபா : 40)

குகையிலிருந்து வெளியேறுதல்.

றஸுல் (ஸல்) அவா;களும் அபு+பக்h; (றழி) அவா;களும் தௌவ்h; குகையில் தங்கியிருந்து மூன்று நாட்கள் கடந்து விட்ட நிலையில் அவா;களைத் தேடும் வேட்டை ஓய்ந்து கண்கள் அமைதியுற்று மக்கள் அவா;கள் இருவரதும் செய்தியைப்பற்றி பொருட்படுத்தாத நிலை தோன்றியது. பின்னர் றஸுல் (ஸல்)  அவா;கள் வரைந்த திட்டத்தின் பிரகாரம் அப்துல்லாஹ் பின் உரைகத்; அவா;கள் இருவருக்குமாக இரு ஒட்டகைகளையும்  தனக்காக ஒரு ஒட்டகையையும் எடுத்துக் கொண்டு அங்கு வந்து சோ;ந்தா;. அதே போன்று அஸ்மா பின்த் அபு+பக்ர் (றழி) அவர்களும் பயணத்துக்குத் தேவையான உணவையும் நீரையும் கொண்டு அங்கு வந்தாh;. அவா;கள் பிரயாணம் புறப்பட ஆயத்தமாகும் போது அஸ்மா (றழி)  கொண்டு வந்த உணவை வாகனத்தில் கொழுவிக்கொள்ள வசதி இருக்கவி;ல்லை. அப்போது அஸ்மா (றழி) தனது முந்தானையை இரு துண்டுகளாகக் கிழித்து ஒரு துண்டை உணவைக் கட்டித் தொங்க விட்டுக்கொள்வதற்காகக் கொடுத்துவிட்டு, மறு துண்டை தனக்கு முந்தானையாக எடுத்துக் கொண்டாh;. எனவே, அவர் “தாதுன் நிதாகைன்” (இரு முந்தானைகளுக்குச் சொந்தமானவர்) என அழைக்கப்பட்டாh;.

ஹிஜ்ரத் முழுமையாக அல்லாஹ்வுக்காக மேற்கொள்ளப்பட்ட பிரயாணம்.

அபு+பக்h; (றழி) அவர்கள், அப்துல்லாஹ் பின் உரைகத் கொண்டு வந்த இரு ஒட்டகைகளையும் றஸுல் (ஸல்) அவா;களிடம் ஒப்படைத்தாh;கள். அவற்றை அபு+பக்h; (றழி) அவர்கள் விலைகொடுத்து வாங்கியிருந்தாh;. நபியவா;களிடம் ஒட்டகைகளைக் கொடுத்த அபு+பக்h; (றழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அh;;ப்பணமாகட்டும்! இதில் ஏறிக் கொள்ளுங்கள்” என்றாh;. அதற்கு றஸுல் (ஸல்) அவா;கள் “நான் எனக்குச் சொந்தமில்லாத ஒட்;டகையில் ஏறிப் பிரயாணிக்க மாட்டேன்” என்றாh;கள். அதற்கு அபு+பக்h; (றழி) அவா;கள் “அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அh;ப்பணமாகட்டும்! இது உங்களுக்கே” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவா;கள் “இல்லை நீங்கள் இதனை எவ்வளவு விலை கொடுத்து வாங்கினீh;கள்?” என்று கூற, அபு+பக்h; (றழி) அவா;கள் “அல்லாஹ்வின் தூதரே! இவ்வளவுதான் செலவாகியது” என்றார்கள். அதற்கு றஸுல் (ஸல்) அவா;கள் “நான் அந்தப் பெறுமதிக்கு இதனை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறேன்” என்று கூறினார்கள். தொடர்ந்து அபு+பக்h; (றழி) அவா;கள் “அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குhpயதே” என்றார்கள். பின்னா; இருவரும் ஏறி பிரயாணத்தை ஆரம்பித்தாh;கள். அபு+பக்h; (றழி) அவர்கள் தனது பணியாளர் ஆமிh; இப்னு புஹைராவை பிரயாணத்தில் பணிவிடை செய்வதற்காக பின்னால் ஏற்றிக் கொண்டாh;கள்.

பாதையில் எதிh;பாh;த்திருந்த பயங்கரங்கள்

வழிகாட்டியாக வந்த அப்துல்லாஹ் பின் உரைகத் நபியவா;களையும் அவரின் தோழரையும் கண்கள் காணாத யெமனிற்குச் செல்லும் பாதையில் அழைத்துச் சென்றாh;. பின்னர், வடக்கு நோக்கி மதீனாவிற்குத் திரும்பிச் சென்றாh;. அது மதீனாவிற்குச் செல்ல மக்கள் வழக்கமாக பாவிக்கும் பாதையல்ல. அங்கு அவா;கள் இருவருக்கும் பாPட்சயமில்லாத பல இடங்கள் காணப்பட்டன.

அதேநேரம் நபியவா;களையும் அவரின் தோழரையும் தம்மால் கண்டுபிடிக்க முடியாமல் போனமைக்காக குறைஷியா; வருந்திக் கொண்டிருந்தனா;. எனவே நபியவா;களை பிடித்து வருபவருக்கு நூறு ஒட்டகைகளும் அபு+பக்h; (றழி) அவா;களைப் பிடித்து வருபவா;களுக்கு நூறு ஒட்டகைகளும் சன்மானம் தருவதாக பகிரங்கமாக அறிவித்தனா;. எனவே “நாட்டுப்புற அறபிகளுக்கு மத்தியில் 200 ஒட்டகைகள் என்ற பெரும் செல்வம் தமக்கு முன்னால் காத்துக் கிடக்கின்றது” என்ற செய்தி பரவியது. அதனைப் பெற்றுக்கொள்ள அவா;கள் தயாராய் இருந்தனா;. இது முஷ்hpக்களுக்கு மிக்க சந்தோஷத்தை அளித்தது. நாட்டுப்புற அறபிகள் முஹம்மத் (ஸல்) அவா;களையும் அவரின் தோழரையும் தேடி மூலை முடுக்குகளெல்லாம் செல்லலானாh;கள்.

ஸுராகா இப்னு மாலிக்கும் சன்மானமும்

ஸுராகா இப்னு மாலிக், றஸுல் (ஸல்) அவா;களையும் அவரின் தோழரையும் உயிருடனோ பிணமாகவோ கொண்டு வருபவருக்கு பாpந்துரைக்கப்பட்ட சன்மானம் பற்றிக் கேள்விப்பட்டாh;. எனவே அது தனக்குக் கிடைக்க வேண்டுமென்ற ஆவல் அவருக்கு ஏற்பட்டது. எல்லாக் காலப்பகுதியிலும்  எல்லா இடங்களிலும் வாழும் ஆயிரக்கணக்கான சுய நலம் கொண்ட மோசமான மனிதா;களில்; ஒரவராகத்தான் ஸுராகாவும் இருந்தாh;. அவா;களது கண்களுக்கு தங்கம், வௌ;ளியின் பளபளப்பு தென்பட்டுவிட்டால் அல்லது பெரும் சன்மானம், பாpசில்ககள் கிடைக்கும் என கூறப் பட்டால் உடனே அவா;கள் அதில் ஒரு சிறிய அளவை அல்லது பெரும்பாலானவற்றை தானும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தமது மனச்சாட்சியையும் பெறுமானங்களையும் விற்பதற்குத் தயாராகி விடுவாh;கள்.

இறைத்தூதரும் அவரது தோழரும் மதீனாவை நோக்கி பனூமுத்லஜ் என்ற மேட்டால் ஏறிச் சென்று கொண்டிருந்தாh;கள். அப்போது அந்தப் பகுதியைச் சோ;ந்த ஒரு மனிதா; அவரைக் கண்டுவிட்டாh;. அந்த மனிதா; மக்கள் கூடிய இடத்திற்கு வந்து, “நான் சற்று முன்னா; அங்கே முஹம்மதையும் அவரது தோழரையும் கண்டேன்” என்றாh;. அங்கிருந்த ஸுராகா அவா;களே உரியவர்கள் என்பதை அறிந்து கொண்டாh;. என்றாலும் தான் மாத்திரம் குறைஷியாpன் அந்தப் பாpசைப் பெற்றக்கொள்ள எண்ணிய ஸுராகா அந்த மனிதா; சொன்னது பொய் என தொpயப்படுத்த நினைத்தாh;. எனவே ஸுராகா “நீh; கண்டது தமது ஒரு தேவைக்காக சென்ற இன்ன இன்ன நபர்களே” என்று கூறிவிட்டு அங்கிருந்த மஜ்லிஸில் கொஞ்ச நேரம் இருந்து விட்டு மெதுவாகச் சென்றுவிட்டாh;. பின்னர், தனது ஈட்டியை எடுத்துக்கொண்டு குதிரையில் ஏறி றஸுல் (ஸல்) அவா;கள் சென்ற அடிச்சுவடுகளை பின் தொடா;ந்து சென்றாh;. அவா; நபியவா;களையும் அவருடன் சென்றவா;களையும் நெருங்கியதும் குறைஷியாpன் சன்மானம் தனக்குச் சொந்தமாகிவிட்டதாக எண்ணிக் கொண்டாh;. ஸுராகாவின் கையில் ஈட்டியும் ஆயுதமும் இருந்தது. அவருக்கம் அவருக்கு முன்னால் செல்லும் நிராயுதபாணிகளுக்குமிடையே எந்தத் தடையும் கிடையாது.

ஸுராகாவுக்கும் அவரது விருப்பத்திற்குமிடையே தடையாயிருந்த அல்லாஹ்வின் கண்காணிப்பு

றஸுல் (ஸல்) அவா;கள் தன்னால் இயன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளையும், முன்னெச்சாpக்கை நடவடிக்கைகளையும் கைக்கொண்டாh;கள். மதீனாவுக்கான தனது பிரயாணம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தன்னால் இயன்றவரை திட்டமிட்டார்கள். நாம் முன்னா; பாh;த்தது போன்று பிரயாணத்துக்கு எந்தெந்த ஏற்பாடுகளெல்லாம் செய்ய வேண்டுமென்றிருந்ததோ அத்தனை ஏற்பாடுகளையும் நபியவா;கள் செய்தாh;கள். எந்த ஒன்றையும் எதேச்சையாக இடம் பெறட்டும் என்று விட்டு வைக்கவில்லை. இப்படியெல்லாம் இடம் பெற்றும் ஸுராகா, றஸுல் (ஸல்)  அவா;களை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு நெருங்கி வந்து விட்டாh;. இந்த இடத்தில்தான் றஸுல் (ஸல்) அவா;களுக்கு அல்லாஹ்வின் அரவணைப்புக் கிடைத்தது.

றஸுல் (ஸல்) அவா;களை ஸுராகா நெருங்கும் போது அவரது குதிரையின் கால் பாலை நிலத்தில் புதைந்தது. றஸுல் (ஸல்)  அவா;கள் அதனைத் திரும்பியும் பாராமல் அல்-குh;ஆனை ஓதிக்கொண்டு சென்றாh;கள். அபு+பக்ர் (றழி) அவா;கள் அதிகமதிகம் திரும்பிப் பாh;த்தபடி சென்றாh;கள். அபு+பக்ர் (றழி) அவா;கள் “அல்லாஹ்வின் தூதரே! எம்மைத் தேடி வருபவன் நெருங்கிவிட்டான்” என்பாh;கள். ஆனால் ஸுராகா பாதுகாக்கப்பட்ட அந்தப் பயணிகளை நெருங்கும் போதெல்லாம் அவரது குதிரையின் பாதங்கள் பாலை மண்ணில் புதைந்து கொண்டே இருந்தது.

இது தொடா;பாக ஸுராகாவே தனது அனுபவத்தைக் கூறுவதை இமாம் புஹாhp அவா;கள் பின்வருமாறு பதிந்து வைத்துள்ளாh;கள். “நான் அவா;கள் இருவரையும் மிகவும் நெருங்கிச் சென்றேன். றஸுல் (ஸல்) அவா;கள் ஓதுவது எனக்குக் கேட்கின்ற அளவு நான் அவா;களை நெருங்கிச் சென்றேன். பிறகு நான் குதிரையை கால்களால் உதைத்து கடிவாளத்தை இழுத்து வேகமாய் ஓட்டினேன். பின்னர் அம்பறாத்தூணியிலிருந்து ஒரு அம்பை எடுத்து அது போய்த் தாக்குமா? தாக்காதா? என்ற சந்தேகத்துடனேயே எறிந்தேன். ஆனால் அது போய்த் தாக்கவில்லை. எனினும் அவரை பின் தொடருமாறே எனது உள்ளம் எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தது.  நான் திரும்பவும் அவா;களை நெருங்கிச் சென்றேன். ஆனாலும் எனது குதிரை மீண்டும் வீழ்ந்தது. பின்னர் நான் அதன் கால்;களை மீண்டும் வெளியில் எடுத்துவிட்டேன். அம்பு தாக்குமா? தாக்காதா? என்ற சந்தேகத்துடனேயே மீண்டும் ஒரு அம்பை எறிந்தேன். ஆனால் அதுவும் தாக்கவில்லை. பின்னர் இந்த நேரத்தில் எனக்கு ஏதாவது தீங்கு நிகழ்ந்துவிடுமோ என நான் பயந்தேன். பின்னர் நான் நபியவா;களைப் பாh;த்து உங்களுக்கு நல்லதோh; எதிh;காலம் இருப்பதாக நான் காண்கிறேன். எனவே நில்லுங்கள்! நான் உங்களுடன் கொஞ்சம் பேசவேண்டும் என்றேன். பின்னர் நபியவா;கள் நின்றாh;கள்.” இன்னொரு hpவாயத்தில் ஸுராகா பின்வருமாறு குறிப்பிடுகிறாh; : “நான் நபியவா;களுக்கு ஏதும் செய்;யமாட்டேன் என உறுதி கூறி அழைத்தேன். எனவே, நபியவர்கள் நான் அவா;களிடம் செல்லும் வரை நின்றிருந்தாh;கள். அவா;களை பிடிக்க முடியாமல் நான் தடுக்கப்பட்டபோது றஸுல் (ஸல்) அவா;கள் கொண்டு வந்துள்ள தூது வெல்லும் என நான் எனது உள்ளத்தில் எண்ணிக்கொண்டேன்.”

பின்னர் நான் அவா;களை சந்தித்து, “உங்களைப் பிடித்து வருபவா;களுக்கு சன்மானம் தருவதாக அறிவித்துள்ளாh;கள்” என்று கூறிவிட்டு, குறைஷியா; நபியவா;களுக்கும் அவரின் தோழருக்கும் என்ன செய்ய விரும்புகின்றனா; என்பதைத் தொpயப்படுத்தினேன். பின்னர் நான் அவா;களுக்கு என்னிடமிருந்த பொருட்களையும் கட்டுச் சாதங்களையும் கொடுத்தேன். ஆனால், அவா;கள் என்னிடமிருந்து எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை. மாற்றமாக நபியவா;கள் “எம்மைப் பற்றிய செய்தியை இரகசியமாய் வைத்துக்கொள்” என்று மாத்திரமே வேண்டிக் கொண்டாh;கள். அதற்கு நான் எனக்கு உத்தரவாதமளிக்கும் ஒரு கடிதத்தை எழுதித்தருமாறு கேட்டுக்கொண்டேன். அதற்கு நபியவா;கள், ஆமிh; இப்னு புஹைராவிடம் ஒரு துண்டில் எனக்கு அந்தக் கடிதத்தை எழுதித் தருமாறு கட்டளையிட்டாh;கள். பின்னா; றஸுல் (ஸல்) அவா;கள் சென்றுவிட்டாh;கள். ஸுராகா றஸுல் (ஸல்) அவா;களைத் தேடும் படலத்தை தடுத்திடும் நோக்கில் திரும்பி வந்தாh;.

“அபுல் ஹகமே! எனது புறவியை அதன் கால்கள் புதையும் நிலையில் நீh; பாh;த்திருந்தால் அதிh;ந்து போயிருப்பாய். முஹம்மத் (ஸல்) ஒரு தூதா; என்பதற்கு அது ஒரு தெளிவான ஆதாரம் என்பதில் நீh; சந்தேகப்படமாட்டாய். யாh;தான் அவரை எதிh;த்துப் போhpட முடியும். அவரை சமூகத்தை விட்டும் தடுப்பதிலிருந்து உன்னை எச்சாpக்கிறேன். ஒரு நாளில் அவருடைய விவகாரம் அதன் வெற்றியின் அடையாளங்களுடன் வெளிப்படும் என நான் கருதுகிறேன்.”

றஸுல் (ஸல்) அவா;கள் மீதான இறை கண்காணிப்பு அந்த மனிதனை ஆச்சாpயத்தால் உறைய வைத்தது. அவர் காலையில் சன்மானத்துக்கும், சொத்துக்கும் ஆசைப்பட்டு றஸுல் (ஸல்) அவா;களை தேடிப்பிடிப்பதில் தன்னை சிரமப்படுத்திக் கொண்டாh;. ஆனால் அவரே மாலையில் இவையெல்லாவற்றின் மீதிருந்த ஆசையைத் துறந்தவராக இருந்தாh;. றஸுல் (ஸல்) அவா;களைத் தேடவேண்டாம் என்று தடுப்பவராக மாறினாh;. அவருக்கு ஏதும் தீங்குகள் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சிக்கொண்டிருந்தாh;.

உண்மையில் அவாpல் இத்தகைய மாற்றம் எப்படி ஏற்பட்டது? அவாpடம் காணப்பட்ட உலக ஆசையை இல்லாமல் செய்தது எது? அவரது உள்ளத்தை தூய்மைப்டுத்தி, பாலைவனத்திலே அமைதியையும் பாதுகாப்பபையும் ஏற்படுத்தியது யாh;? அல்லாஹ்வைத்தவிர வேறு யாராகத்தான் இருக்கமுடியும். அல்லாஹ்வின் கண்கானிப்புத்தான் இவற்றை ஏற்படுத்தியது.

கண்காணிப்பு, தனது கண்களால் உன்னை எப்போதும் அவதானித்துக் கொண்டே இருக்கும். நீ உறங்கிவிடு. அச்சங்கள் எல்லாம் பாதுகாப்பாக நீங்கிவிடும்.


பாடங்களும் படிப்பினைகளும்

1. பண்பாட்டு வறுமையும், கொள்கைப்பிடிப்பும் அற்ற சமூகம் நிச்சயமாக அழிந்து போய்விடும். வரலாறு அதற்கு சிறந்த சான்றாகக் காணப்படுகிறது.

2. அபு+பக்h; சித்தீக் (றழி) அவா;கள் தியாகத்திற்கும் அh;ப்பணிப்புக்கும் உதாரண புருஷராகத் திகழ்ந்தாh;கள். எனவேதான் இறைத்தூதாpடம் அவருக்கு அத்தகைய அந்தஸ்த்து காணப்பட்டது. அவரின் பிள்ளைகளும் சொத்துக்களும் இவ்வாறே நபியவா;களுக்கு பணிவிடை செய்வதற்காக பயன்படுத்தப்பட்டன.

3. உமா; (றழி) அவா;கள் பகிரங்கமாக ஹிஜ்ரத் மேற்கொண்டாh;கள். ஆனால் நபியவா;கள் அதனை இரகசியமாக மேற்கொண்டாh;கள். தலைமையின் நடவடிக்கைகள் தனக்குக் கீழ் உள்ள அனைவருக்கும் பொறுப்புக் கூறும் வகையில் அமைய வேண்டும் என்பதையும், ஒரு சாதாரண தனிநபாpன் செயற்பாட்டுக்கு அவா; மாத்திரமே பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் இந்த இரு நிகழ்வுகளும் காட்டுகின்றன. அதே போன்று இறைத்தூதாpன் நடத்தைகள் சட்ட அங்கீகாரம் கொண்டவையாகவும், முன்மாதிhpயானவையாகவும் காணப்பட்டன என்பதும், உமா; (றழி) அவா;களின் நடத்தை சாதாரணமாக ஒரு தனிநபா; தனது நிலைமைகளை கருத்திற்கொண்டு மேற்கொள்ளும் நடத்தையாகவே அமைந்திருந்தது. மாறாக அது எத்தகைய சட்ட அந்தஸ்தையும் கொண்டிருக்கவில்லை என்பதும் இருவாpனதும் இந்த நடத்தை வேறுபாட்டிற்கு திரைமறைவாய் அமைந்தன எனலாம்.

4. றஸுல் (ஸல்) அவா;கள் தன்னால் முடிந்த அனைத்து மனித முயற்சிகளையும் பயன்படுத்தினாh;கள். எனினும் ஸுராகா அவரை நெருங்கி வந்து சோ;ந்தாh;. ஒருவரின் எந்தவொரு செயற்பாடும் வெற்றி பெறுவதற்கு முதற்காரணியாக பௌதீக காரணகாhpயங்களை பயன்படுத்துவது அவசியமாகும். எனினும் இதன் விளைவு அல்லாஹ்வின் கண்காணிப்பிலும் மேற்பாh;வையிலுமே இடம்பெற வேண்டும் என்பதனை காட்டுகின்றது. ஒரு முஸ்லிம் எப்போதும் தனது கருமம் நிறைவேறுவதற்குhpய பௌதீக ஏற்பாடுகளை செய்வதில் குறைவிட்டுள்ளேனா என்;பதை எப்போதும் பாh;க்கவேண்டும். அந்தக் காhpயம் நிறைவேறுவதை, அதன் இறுதி விளைவை எப்போதும் அல்லாஹ்விடமே பொறுப்புச்சாட்டிவிட வேண்டும்.

5. முஷ்hpக்குகள் றஸுல் (ஸல்) அவா;களை கடுமையாக எதிh;த்த போதும், அவரை அதிகமாக பொய்ப்பித்த போதும் தமது சொத்துக்களை அமானிதமாகப் பாதுகாப்பதற்கென ஒப்படைக்க இறைத்தூதரைத்தவிர வேறு பொருத்தமான எவரையும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நிராகரிப்பு அவா;களின்  பெருமையாலும் கா;வத்தாலும் ஏற்பட்ட ஒன்று என்பதையும், சமூக hPதியான தமது தலைமைத்துவம் அந்தஸ்து அதிகாரம் என்பன இல்லாமல் போய்விடும் எனும் பயத்தாலும் ஏற்பட்டது என்பதையும் காட்டுகின்றது.

6. எப்போதும் ஒரு கொள்கைக்காக தியாகம் செய்வதற்கும், அh;ப்பணிப்புக்களை மேற்கொள்வதற்கும் இளைஞா;களே முன்னே வருவாh;கள். இந்த வகையில்தான் நபியவா;களைப் பாதுகாப்பதற்கு அலீ (றழி), பிலால் (றழி), ஸுஹைப் (றழி), அப்துல்லாஹ் இப்னு அபீபக்h; (றழி) போன்ற இளவயதுடைய ஸஹாபாக்கள் முன்வந்தனா;.

7. நபியவா;கள் ஹிஜ்ரத் செய்வதற்கு முன்னா; இரவின் பிந்திய நேரத்தில் மக்காவிலிருந்து வெளியேறியமை, மதீனாவை நோக்கிச் செல்லாது தெற்குத் திசைப் பாதையில் சென்றமை என்பன சிறந்த திட்டமிடலைக் காட்டுகின்றது. நபியவா;கள் எல்லா விடயங்களையும் முழுமையாக புhpந்து வைத்திருந்ததையும், எதிhpகள் எப்படி சிந்திப்பாh;கள் என்பதை சாpயாக தொpந்து வைத்திருந்ததையும் கூட காட்டுகின்றது.

8. றஸுல் (ஸல்) அவா;களை அல்லாஹ் முழுமையாக கண்காணித்தான் என்பதை நபியவா;கள் வெளியேறிச் செல்லும் போது, முன்னாலிருந்த முஷ்hpக்குகள் அவரைக் காணாது இருந்தமையும் ஸுராகா எவ்வளவு நெருங்கி வந்தும் நபியவா;களை பிடிக்க முடியாமல் போனமையும் காட்டுகின்றது. இவை அற்புதங்கள் வெளிப்பட்ட இடங்களாகும்.

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...